45. கங்கைக்கரைக் கவின் நாம் பெரும் இரைச்சல் நிறைந்த ஓர் அறையில் இருக்கிறோம். அங்கிருந்து வெளியில் வந்து கதவை இறுகச் சாத்துகிறோம். மறுகணம் அந்த அமைதி நம்முடைய காதுகளிலும் மனத்திலும் இதமாக நிறைகிறது. ஹரித்வாரிலிருந்து புறப்பட்டுக் கங்க்ரியிலுள்ள மகாத்மா சிரத்தானந்தருடைய குருகுலத்துக்கு வந்த காந்தி...
Tag - நாள்தோறும்
45. சொல்லில் விளைந்தவன் தன் மனத்துக்குள் நுழைந்து தகவலைத் தூவிச் சென்றது அதர்வனாக இருக்கலாம் என்று விளையாட்டாகச் சொல்லிவிட்டு சாரன் தூங்கியேவிட்டான். உறக்கம் முற்றிலும் இல்லாமல் போய், நான்தான் எதையெதையோ எண்ணித் தடுமாறிக்கொண்டிருக்கிறேன். தான் சொன்னதன் அடர்த்தி என்னவென்றாவது அவனுக்குத்...
44. சண்டாளன் மனத்தின் ஒரு துளியைக் கிள்ளி வெளியே சுண்டிவிட்டாற்போல இருள் அடர்ந்து கவிந்திருந்தது. கானகத்தின் தருக்கள் உறங்கத் தொடங்கிவிட்டன. பட்சிகளும் சிறு மிருகங்களும் உறங்கப்போய்விட்டன. பூச்சிகளின் ஓசையும் அடங்கத் தொடங்கியிருந்த பொழுதில் சரஸ்வதி மட்டும் தன் தாளகதி பிசகாமல் சத்தமிட்டுப்...
44. சேவை செய்ய நேரமில்லை 1915 மார்ச் மாதத்தில் காந்திக்கு இந்திய ஊழியர் சங்கத்திலிருந்து ஒரு தந்தி வந்தது. அதை அனுப்பியவர், இருதய நாத் குன்ஜ்ரு என்ற இளைஞர். பின்னாட்களில் விடுதலைப் போராட்ட வீரராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் சேவையாற்றிய குன்ஜ்ரு அப்போது ஹரித்வார் கும்பமேளாவில் சேவை புரிவதற்காக...
43. காணாத காட்சி ‘கானகத்தைத் தாண்டினால் ஒரு குன்று, குன்றின் மறுபுறமாக ஆறு காதம் கடந்தால் அந்த பிராமணனின் இருப்பிடம் வந்துவிடும் என்று நீ எப்போது என்னிடம் சொன்னாய்?’ என்று அந்த சூத்திர முனியிடம் கேட்டேன். அவன் என்னை வினோதமாகப் பார்த்தான். ‘நான் எப்போது சொன்னேன்?’ என்று என்னையே மீண்டும் கேட்டான்...
பகுதி 3: காலாண்டுத் தேர்வு 43. கடவுளுக்குமட்டும் அஞ்சுங்கள் தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பியபின் ஓராண்டுக்கு இந்திய அரசியலைப்பற்றிப் பேசுவதில்லை என்று கோகலேவுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதியைக் காந்தி மிகவும் அக்கறையுடன் பின்பற்றினார். ஆனால், அவரே விரும்பி அதிலிருந்து விலகிச்சென்ற சில...
42. தூணான தோழர் காந்தி எளிமையாக வாழ்ந்தவர்தான். ஆனால், அவரால்கூடப் பணமின்றி வாழ்ந்திருக்க இயலாது. அவர் தன்னுடைய தனிப்பட்ட தேவைகளுக்கான செலவுகளை எவ்வளவுதான் குறைத்துக்கொண்டாலும், பலரை ஒன்று திரட்டி ஆசிரமம் நடத்துவதற்குத் தொடர்ந்த பணத்தேவை இருந்தது. ஆசிரமத்திற்கான இடத்தை வாங்கவேண்டும், அல்லது, அதற்கு...
42. ஒற்றைத் தர்ப்பம் பகைவரின் கோட்டையைப் பதுங்கி நெருங்கும் படையினைப் போல வனத்துக்குள் நுழைந்த நதி சுழித்துச் சுருண்டோடத் தொடங்கியது. கவனத்தை நான் அதன் தடத்தின்மீது பதித்தபோது எட்டு பைசாசங்கள் எதையோ தேடி அலைந்து திரிவது முதலில் தென்பட்டது. கணப் பொழுதில் எனக்கு விளங்கிவிட்டது. கன்னுலா தேவி...
41. அவித்யா நான் குத்சன். ஒளித்து வைக்க ஒன்றுமில்லாதவன் என்பதே என் அகங்காரம். என் வெளிப்படைத்தன்மையே அந்த சார சஞ்சாரனை முதன்மையாகக் கவர்ந்தது என்பதை அறிவேன். அதை இறுதிவரை காப்பாற்றவும் சித்தம் கொண்டிருந்தேன். ஆனால் அவனோடு நிகழ்த்தும் உரையாடல்களில் என்னையும் அறியாமல் சில குறிப்புகள் எப்படியோ...
41. சட்டத்தை மீறுவேன் 1915 மார்ச் 12. காந்தியும் கஸ்தூரிபா-வும் ஹௌரா ரயில் நிலையத்தில் வந்திறங்கினார்கள். ‘ஹௌரா’ என்பது இன்றைய மேற்கு வங்காளத்தின் தலைநகரமான கொல்கத்தாவுடன் இணைந்த இரட்டை நகரம். இந்த இரு நகரங்களையும் இணைக்கிற கம்பீரமான ‘ஹௌரா பால’த்தை நாம் பல திரைப்படங்களில்...