55. ஆனந்த வல்லீ ஐயத்துக்கு இருக்கையற்ற சிலவற்றை நினைவின் மேல் வரிசையில் எப்போதும் தூவி வைப்பது நல்லதென்று மாணாக்கர்களிடம் சொல்வேன். எறும்புகளுக்கு உணவிடுவதைப் போல அது அவசியமானது. கடக்கும்தோறும் அது பார்க்கும். தேவைக்கு ஏந்திச் செல்லும். சிலந்தி தனது வலைநூலைத் தானே பின்னிக்கொள்கிறது. அது அவசியத்தின்...
Tag - நாள்தோறும்
55. காஞ்சிபுரம் கிருஷ்ணசாமி சர்மா காந்தியின் அரசியல், சமூகப் பரிசோதனைகளைப்பற்றிக் கேள்விப்பட்ட இந்தியர்கள் பலர் தன்னார்வத்துடன் அவருடைய இயக்கத்தில் தங்களை இணைத்துக்கொண்டார்கள். அவ்வாறு தமிழ்நாட்டில் காந்தியைச் சந்தித்த இளைஞர்களில் ஒருவர், கிருஷ்ணசாமி சர்மா. வழக்கமாகத் தன்னுடைய நாட்குறிப்பில்...
54. வழிபாடும் சேவையும் ஏப்ரல் 22 அன்று, ‘தி மெட்ராஸ் மெயில்’ என்ற பழைமையான செய்தித்தாள் காந்தியைப் பேட்டியெடுத்தது. வழக்கம்போல் இந்தப் பேட்டியும் ‘இந்தியாவில் என்ன செய்யப்போகிறீர்கள்?’ என்ற கேள்வியுடன்தான் தொடங்கியது. வழக்கம்போல் காங்தியும் ‘கோகலேவின் கட்டளைப்படி நான்...
54. தரு மீண்டும் காய்ச்சல் தீவிரமடையத் தொடங்கியிருந்தது. இம்முறை அது பனியினாலோ, குளிரினாலோ உண்டானதல்ல என்று அந்த பிராமணனிடம் சொன்னேன். வாழ்வில் முன்னெப்போதும் கண்டிராத அதிர்ச்சியும் பதற்றமும் என்னை இறுகக் கவ்வியிருந்தன. சுவாசம் சீராக இல்லை. நடுக்கம் உள்ளுறுப்புகள்வரை இருப்பதை உணர முடிந்தது. கண்கள்...
53. ஜீவாத்மா ஒவ்வொன்றும் விசித்திரமாக இருந்தது. எல்லாமே வினோதமாக இருந்தது. ஒரு கொலைச் செயலை நிகழ்த்தவிருப்பவனுக்கு இருக்கக்கூடிய ஆகக் குறைந்தபட்சப் பதற்ற உணர்ச்சிகூட எனக்கில்லை. தன்னை அழிப்பதற்காக வந்திருப்பவன் என்று தெரிந்தும் அவன் என்னை ஓர் அதிதியாகவே நடத்தினான். உலகு தோன்றிய நாள்முதல் எங்குமே...
53. நற்சான்றிதழ் காந்தி முன்னின்று நடத்திய தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரகத்துக்கு இந்தியாவிலிருந்து ஆதரவு திரட்டிக்கொடுத்த தலைவர்களில் கோகலேவுக்கு இணையாக ஜி. ஏ. நடேசனைக் குறிப்பிடலாம். தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுடைய போராட்டத்தைப்பற்றியும் காந்தியைப்பற்றியும் சிற்றேடுகள், நூல்களை...
52. மூப்பன் அதர்வனின் ஆசிரமத்தை நெருங்கியபோது உக்கிரமாகப் பனி பெய்யத் தொடங்கியிருந்தது. இரவு நடந்து வந்த வழியெல்லாம் பனிதான், குளிர்தான். ஆனால் பொறுக்க இயலாத அளவுக்கு இல்லை. இன்னொன்றையும் கவனித்தேன். எங்கள் கிராத பூமியில் நான் காணாத பனியில்லை. நடந்து செல்லும்போது கட்டிக் கட்டியாகவே தலையில் விழும்...
52. ஒழுக்கம், உண்மை, அகிம்சை, உழைப்பு ஏப்ரல் 20 அன்று, காந்தி சென்னையிலிருக்கும் இந்திய ஊழியர் சங்கத்திற்கு வந்தார், அங்கு உருவாக்கப்பட்டிருந்த ‘கோகலே சங்க’த்தின் (Gokhale Club) உறுப்பினர்களிடம் விரிவாகப் பேசினார். 1914ல் உருவாக்கப்பட்ட இந்தக் ‘கோகலே சங்க’த்தில், சென்னையைச்...
பாகம் 2 51. ஆயுதம் இருள் முற்றிலும் விலகியிருக்கவில்லை. இரவெல்லாம் நடந்த களைப்பில் சிறிது அமர்ந்து இளைப்பாறலாம் என்று தோன்றினாலும், உடனே வேண்டாம் என்றும் சொல்லிக்கொண்டேன். இன்னும் அரை நாழிகை நடந்தால் அவனது ஆசிரமத்தை நெருங்கிவிடலாம். கடமையைச் செய்து முடித்த பின்பு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும்...
51. பாமரரும் மற்றவரும் காந்தியின் சென்னை வருகையைப்பற்றிப் பல இதழ்களும் செய்தித்தாள்களும் கட்டுரைகளை வெளியிட்டிருந்தன. அவற்றில் காந்தியின் தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரகம் வாயாரப் புகழப்பட்டிருந்தது, இந்தியாவில் அவர் தொடங்கவிருக்கும் நடவடிக்கைகளைப்பற்றிய எதிர்பார்ப்புகளும் கோரிக்கைகளும்...