பிரம்மபுத்திரா நதியில், பெரிய அணை ஒன்றைக் கட்டுகிறது சீனா. இதைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறோம் என நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது இந்தியா. தன்னாட்சி பெற்ற திபெத் பகுதியில் உருவாகும் இந்த நீர் மின்சாரம் தயாரிக்கும் அணைத் திட்டம் உலகிலேயே மிகப்பெரியது. இதைப் பற்றி இந்தியாவுக்கு இருக்கும் கவலை...
Tag - இந்தியா
கால் நூற்றாண்டுக்குப் பிறகு டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது பாஜக. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48 இடங்களில் வென்றிருக்கிறது. இனி இரட்டை இஞ்ஜின் ஆட்சி மூலமாக டெல்லி சொர்க்கபுரியாகும் என அந்தக் கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் அவர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களும் நம்பத்...
ஒரு மாநிலத்தில் தொடர்ந்து ஏழுமுறை தேர்தலில் வென்று ஆட்சியில் இருப்பது சாதாரண விஷயமல்ல. பாரதிய ஜனதா கட்சி அதனைச் செய்து காட்டியிருக்கும் இடம் குஜராத். குஜராத் மாடல் என்ற ஒன்றை உருவாக்கி அதற்கு வளர்ச்சி எனப் பெயரிட்டுச் சீவி சிங்காரித்து அழகாக்கித் தேர்தலின்போது மக்களுக்காகக் காட்சிக்கு வைத்தது...
இந்தியக் கடற்படையில் மூன்று புதிய போர்க்கப்பல்கள் இணைக்கப்பட்டன. இவை உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டவை என்பது முதற்பெருமை. நுட்பத்திலும், திறனிலும் சர்வதேச வல்லமை கொண்டவை என்பது இரண்டாவது. ஐஎன்எஸ் வாக்ஷீர், ஐஎன்எஸ் சூரத் மற்றும் ஐஎன்எஸ் நீலகிரி பி17ஏ என்பன இந்த மூன்று புதிய தயாரிப்புகளின் பெயர்கள்...
புவியின் சுற்றுவட்டப்பாதையில் இரண்டு விண்கலங்களை இணைக்கும் முயற்சியில் வெற்றிபெற்றுள்ளது இந்தியா. இதனால், அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக, இந்தச் சாதனையை நிகழ்த்தும் நான்காவது நாடு என்ற பெருமையைப்பெற்றுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சிப் பயணத்தில் இது ஒரு முக்கியமான மைல்கல் என்றால்...
புலம்பெயர்ந்தோர் தினத்தில் அவர்களுக்கெனத் தனித்துவமான ரயில் பயணத்தைத் தொடங்கிவைத்தார் இந்தியப் பிரதமர். பிரவாசி பாரதிய எக்ஸ்பிரஸ். பிரவாசி என்றால் புலம்பெயர்ந்தவர்கள் என்று பொருள். புலம்பெயர்ந்தவர்களுக்காக சிறப்பு ரயில் ஒன்று தனியாக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. இந்த ரயில் தனது முதல்...
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த வி. நாராயணன். இஸ்ரோ தலைவராக இவருக்கு முன்பு சோம்நாத் இருந்தார். கடந்த பதினான்காம் தேதியோடு அவருடைய பதவிக்காலம் முடிவடைந்தது. அதனையடுத்து இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணனை மத்திய அரசின் நியமனக் குழு...
2019ஆம் ஆண்டு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டபிறகு காஷ்மீரில் தீவிரவாதச் செயல்கள் எழுபது சதவிகிதம் குறைந்திருக்கிறது. சட்டப்பிரிவு 370 தான் மக்கள் மனங்களில் பிரிவினைவாத விதைகளை விதைத்தது, தீவிரவாதச் செயல்களுக்கும் காரணமாக இருந்திருக்கிறது. இதைச் சமீபத்தில் டில்லியில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு...
ஏர் இந்தியா தனது உள்நாட்டுப் பயணிகளுக்கு இன்டெர்னெட் சேவையை இந்த ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அறிமுகப்படுத்தியுள்ளது. “நீங்கள் யாரும் உங்கள் அலைபேசியை ஆஃப் செய்யவோ, ஏரோப்ளைன் மோடில் போடவோ வேண்டிய அவசியம் இல்லை” என்று அறிவித்துள்ளது . 2025 ஆம் ஆண்டு, ஏர் இந்தியாவிற்கு ஏற்றமான ஆண்டாக...
விபத்து நடந்து நாற்பதாண்டுகளுக்குப் பிறகு போபால் யூனியன் கார்பைடு தொழிற்சாலையிலிருந்து நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் பணி ஜனவரி கடந்த வாரம் தொடங்கியது. முழுவதுமாகச் சீல் வைக்கப்பட்ட பெரிய கன்டெயினர் லாரிகளில் போபாலிலிருந்து இருநூற்றைம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிதாம்பூர் என்ற பகுதிக்குக் கொண்டு...