Home » ஒரு குடும்பக் கதை – 58
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 58

உப்புச் சத்தியாகிரகம்

58. உப்பு வரி – தலைக்கு 3 அணா

லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இந்திய சுதந்திரத்துக்கான போராட்டத்தின் அடுத்தக் கட்டமாக ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்க அதிகாரபூர்வமான  அனுமதியை வழங்கியது.

காங்கிரஸ் கட்சியின் இளைஞர்கள் புதிய தலைவர் ஜவஹர்லால் நேருவின் பின்னால் அணி வகுத்து நிற்றார்கள்; அவரது ஆணையை செயல்படுத்த துடியாய்த் துடித்தார்கள். போராட்டத்துக்கு அறைகூவல் விடுத்தால், உடனே தெருவில் இறங்கத் தயாராக இருந்தார்கள். பிரிட்டிஷ் அரசாங்கம் அவர்களைக் கைது செய்தால் சிறைக்குச் செல்லத் தயாராக இருதார்கள். தேசத்துரோகக் குற்றம் சாட்டித் தூக்கில் போட்டல் கூட நாட்டுக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்வதற்குத் தயாராக இருந்தார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!