Home » ஜாதியும் மீதியும்
நம் குரல்

ஜாதியும் மீதியும்

‘…இது என்னுடைய இடம், என்னுடைய மண் என்று திடமாக அமர வேண்டும். ஞாபகத்தில் கொள்ளுங்கள்… பாரதியோ, உவேசாவோ, இராமானுஜரோ, கணிதமேதை இராமானுஜமோ, வாஜ்பாயோ, ஜெயலலிதாவோ மட்டுமே அல்ல பிராமணர்கள்… வாஞ்சிநாதனும் பிராமணனே!’ என்று கோவையில் நடந்த பிராமணர்கள் சங்க மாநாட்டில், தனது பேச்சை முத்தாய்ப்பாக முடித்திருக்கிறார் பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!