Home » மீண்டும் ஒரு (கள்ளக்) காதல் கதை!
நகைச்சுவை

மீண்டும் ஒரு (கள்ளக்) காதல் கதை!

இகவுக்குச் சிறுவனாய் இருந்தபோதிலிருந்தே காதலித்துக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்று ஒரு கனவு இருந்தது. வாலிபப் பிராயத்தை எட்டியதும், அவனும் பல பெண்களைக் காதல் செய்தான். ஆனால் பாருங்கள்… எந்தப் பெண்ணும் இவனைக் காதல் செய்யவில்லை என்பதால் வேறு வழியின்றி, வீட்டில் பார்த்த பெண்ணே இகவின் திருமதியானாள்.

திருமணத்திற்கு முன்வரை நாத்திகனாக இருந்த இக திருமணத்துக்குப் பின் பரம ஆத்தினானான். ‘எல்லாம் அவன் செயல்’ என்று அடிக்கடி கூறிவரலானான். ஆனாலும்கூட அந்நாளில் நிறைவேறாத அவன ஆசையானது இந்நாளில் விபரீதமாக நிறைவேறும் என்று இக கனவில்கூட நினைத்தானில்லை. ஆனால் அது நடக்கத்தான் செய்தது. என்ன ஆயிற்றென்றால்….

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!