அரசு வேலை என்பது பலருக்கு வாழ்நாள் கனவு. சில ஆயிரம் வேலைகளுக்குப் பல லட்சம் பேர் தேர்வு எழுதுவதால் இதில் வெற்றி பெறுவது எளிதான காரியமன்று. சரியான திட்டமிடல், தொடர் பயிற்சி, தேர்வு தவிர வேறு சிந்தனையன்றி உழைத்தால் பலனுண்டு. தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்க வேண்டும். வீட்டில் தினமும் குறைந்தது ஐந்து மணி நேரமாவது படிக்கவேண்டும். கவனச் சிதறல் கூடாது. வரவேற்பறை, படுக்கையறையில் உட்கார்ந்து படித்தால் நெருக்கடிகளான சூழ்நிலைகளை எதிர்கொள்ள நேரிடும். எனவே, வீட்டிலேயே ஒரு படிக்கும் அறையையும் அதில் சிறிய அளவில் நூலகம் ஒன்றையும் அமைத்துக் கொள்ளுதல் சிறப்பு.
இதைப் படித்தீர்களா?
எங்கள் வீட்டில் திருடிக் கொண்டு ஒருவன் ஓடினான் ‘திருடன் திருடன்’ என்று கத்தினேன் அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக என்னைக் கைது செய்து விட்டார்கள்...
அசாதாரண அசடு என்ன இப்படி இருக்கீங்க என்றார் டிஓஎஸ் மரிய சந்திரா. ஏசியைப் பார்த்து ரிஸைன் பண்ணியே தீருவது என்பதில் பிடிவாதமாய் இருந்தவனைக் கவலையோடு...
Add Comment