பெண்கள் மனத்தைப் பல ரசனைகள் ஒவ்வொரு காலத்திலும் பல திசைகளிலிருந்து ஆக்ரமித்துக் கொண்டாலும் ஒரு விஷயம் என்றென்றும் அவர்கள் மனத்திற்கு மிக அணுக்கமாக இருக்கிறது. அந்த ஒன்று- பூக்கள். அதிலும் மல்லிகைப்பூவிடம் பெண்களுக்கு இருக்கும் பிரியம் அலாதியானது.
இதைப் படித்தீர்களா?
சுதந்திரம் அடைந்து எழுபத்தெட்டு வருடங்களை நிறைவு செய்யவிருக்கும் ஒரு மாபெரும் ஜனநாயக நாட்டின் மாநிலங்களுள் ஒன்று, மாநில சுயாட்சி குறித்துத் தனது சட்ட...
2008ஆம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களில் தொடர்புடைய தஹாவுர் ராணாவை அமெரிக்காவிலிருந்து பாதுகாப்பாக நாடு கடத்தியுள்ளனர் இந்திய...
சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பார்கள் என நம்புவோம். முக்கியமான பிரச்சனையை எழுதியதற்கு நன்றி.