Home » ஒரு குடும்பக் கதை – 14
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 14

மதன் மோகன் மாளவியா

14. லீடர்

“இந்தியா இன்னமும் பிரிட்டிஷ் முடியாட்சியின் முழுமையான கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. இங்கே ஜனநாயகம் என்ற விதை முளைவிடவே இல்லை. ஆனாலும் அதை முளை விடுவதற்கு முன்பாகவே அழித்து ஒழித்துவிட வேண்டும் என்ற எண்ணம் ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது. ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இந்தியாவில் வசிக்கும் இந்துக்களும், முஸ்லிம்களும் பலியாகப் போகிறார்கள் என்பதில் ஐயமில்லை” என அழுத்தம் திருத்தமாக நம்பினார் மோதிலால் நேரு.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!