Home » என் கனவை விட்டுச் செல்கிறேன் – 14
தொடரும்

என் கனவை விட்டுச் செல்கிறேன் – 14

14. ஆம் என்பது ஆன்மா

சத்தியத்தை எதற்காகவும் இழக்காதீர்கள். சத்தியத்தைக் காக்க எதையும் இழக்கலாம். – ஓஷோ

உண்மை என்பது சத்தியம். சத்தியம் சிவம் சுந்தரம் என்ற மூன்று வார்த்தைத் தாரக மந்திரத்தில் முதல் வார்த்தை சத்தியம். சத்தியம் என்பதை உண்மை என்றும் கூறலாம். ஓஷோ Truth என்று அழைப்பதை நாம் சத்தியம் என்பதாகப் பொருள் கொள்வோம்.

உண்மை ஒருநாளும் தோற்பதில்லை என்பார்கள். உண்மை நம் மனதுக்குள் ஒலிக்கிறது. எப்போதும் நம் மனதுக்குள் நம்மோடு பேசிக் கொண்டிருப்பது அந்தச் சத்தியம் தான். நமது மனசாட்சி என்றும் நாம் அதனைக் கூறுகிறோம். மனத்துக்கண் மாசிலான் ஆக வாழ்வதுதான் இறைமையுடன் வாழ்வது. இறைவனின் குரல் நம் உள்ளிருந்துதான் கேட்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!