Home » எல்லை என்றால் தொல்லை
இந்தியா

எல்லை என்றால் தொல்லை

இந்திய சீனா எல்லை

தவாங் – அருணாசலப் பிரதேச மாநிலத்திலிருக்கும் இந்தியாவின் எல்லைப் பகுதி. கடல் மட்டத்திலிருந்து பதினோராயிரம் அடிக்கும் மேல் உயரத்திலிருக்கும் இயற்கை எழில் சூழ்ந்த மலைப் பிரதேசம். பிரம்மாண்டமான நீர் வீழ்ச்சிகளைக் கொண்டது. இந்தப் பகுதியைச் சர்வதேச சுற்றுலாத் தளமாக மாற்ற இந்தியா உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது. சீன – பூட்டானின் எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் இந்தப் பகுதியைத்தான் சீன ராணுவம் குறிவைத்திருக்கிறது. இந்தப் பகுதியை ஆக்கிரமிப்பதன் மூலம் திபெத்தையும், அருணாசலப் பிரதேசத்தையும் முழுமையாக எட்டிப் பார்க்க முடியுமென்பது சீனாவின் பேராசை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!