வெடிபொருள்கள் வருடம் 1991. மே மாதத்தின் இருபத்தோராம் நாள். இந்தியாவின் கறுப்பு தினங்களுள் ஒன்றாக அமைந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டுத் தாக்குதலில் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார். அந்தத் துயரத்தின் எச்சங்களை இன்னமும் ஏந்திக்கொண்டிருக்கிறது திருப்பெரும்புதூர்...
தொடரும்
12 அறிவுரை விவேகானந்தர் பாறைக்குப் படகுப் பயணம் போய்வந்த பின், தாமதமாக உண்ட மதிய உணவின்போது அன்றைக்கு அவ்வளவுதான். ஓய்வெடுத்துக்கொள்ளலாம் எனச் சொல்லிவிட்டார்கள். உடனடியாகச் சுந்தர ராமசாமிக்கு போன் பண்ணி நாகர்கோவிலுக்கு வருவதாகச் சொன்னான். ‘தாராளமா வாங்கோ. இங்க ஒருத்தர் உங்களைச் சந்திக்க ஆர்வமா...
தூரிகை ஓர் ஓவியம் ஆயிரம் சொற்களுக்கு ஈடானது. எழுத்தினும் முந்தியது ஓவியம். ஆதிமனிதர்களின் குகை ஓவியங்கள் உலகெங்கும் விரவிக்கிடக்கின்றன. கல் தோன்றி… கள் தோன்றாக் காலத்தே முன் தோன்றியவை இவ்வோவியங்கள். “இப்ப ஏன் ஆர்ட் க்ளாஸ்…?” இந்த வாரம் ஓவிய வாரம். வரையப் பழகப் போகிறோம். சித்திரமும் கைப்பழக்கம்...
150. மாடல் மருமகள் சர்வ ஜாக்கிரதையாக வார்த்தைகளைப் பிரயோகித்து, பிரதம மந்திரிக்கே அவருடைய மகன் குறித்து குறை சொல்லி, டூன் பள்ளி நிர்வாகம் எழுதிய கடிதம் இந்திரா காந்தியின் பார்வைக்குச் சென்றது. சிறிது நேரம் அந்தக் கடிதத்தையே பார்த்துக் கொண்டு சிந்தனையில் ஆழ்ந்தார். அடுத்த வினாடி சஞ்சய் விஷயத்தில்...
துப்பாக்கியால் பேசியவர்கள் தொழிலதிபர் விஜய ரெட்டியின் அலுவலகம் வந்துவிட்டது. ஜீப்பிலிருந்து இறங்கினார் காவல் ஆய்வாளர் வேணி. அவர் கையாளப்போவது ஹை ப்ரொஃபைல் கேஸ். வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் சிறிது அலட்சியம் நேர்ந்தாலும் நீதிமன்றக் குறுக்கு விசாரணையில் அவமானப்பட நேரிடும் என்பதை அவரறிவார்...
51. அலகு குவித்தல் எங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள காய்கறிக்கடையில் ஒரு தேங்காய் 45 ரூபாய். சில கிலோமீட்டர் தள்ளியுள்ள தேங்காய் மண்டியில் சென்று வாங்கினால் அதன் விலை 35 ரூபாய்தான். அதாவது, மொத்த விற்பனையாளரிடம் தேங்காயை நேரில் வாங்குவதன்மூலம் நாம் 10 ரூபாய் சேமிக்கலாம். அதே தேங்காயைக் கடையில் சென்று...