இன்றைய இளம் பெண்கள் என்ன வகையான நகைகளைத் தேர்வு செய்கிறார்கள்? இதைக் கவனிப்பதற்காகவே சென்னையின் பிரபல நகைக்கடைகளில் ஏறி இறங்கினோம். அப்படியே அப்பட்டமாக வேடிக்கை பார்க்க முடியாது. எதையாவது வாங்குவது போல பாவ்லா காட்டிக் கொண்டு நோட்டமிட வேண்டும். இளம் பெண்கள் சிலர் கூட்டமாகக் கழுத்து நகைப்பிரிவில் அமர்ந்திருந்தார்கள். அவர்களில் ஒரு பெண் தனித்துத் தெரிந்தார். அவர்களைக் கவனிக்க வசதியாக நாமும் பக்கத்தில் இருந்த வளையல் பிரிவில் அமர்ந்துகொண்டோம்.
இதைப் படித்தீர்களா?
ஒரு தீவிரவாதச் சம்பவம் நடக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் நிலைகுலைந்து போகிறார்கள். உலக நாடுகளில் பல தமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சித்...
வருகிற மே பதிநான்காம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் ஐம்பத்து இரண்டாவது தலைமை நீதிபதியாகப் பதவியேற்கவுள்ளார் பூஷன் ராம்கிருஷ்ண கவாய். தான் ஓய்வு...
ஒரு கிலோ சோப்,வேப்பிலை!செம!
விஸ்வநாதன்