தொண்ணூறுகளின் பிற்பகுதியில் கிழக்காசிய நாடுகளில் உருவான நிதி நெருக்கடியால் பல நூறு பில்லியன் டாலர்கள் உலகப் பொருளாதாரத்திலிருந்து காணாமல் போயின. வளர்ந்த நாடுகள் பலவும் ஆசியாவின் வளரும் நாடுகளில் பெருமளவு முதலீடு செய்திருந்த காலமது. கணக்கு வழக்கு இல்லாமல் கடனை வாங்கிக் குவித்தன ஆசிய நாடுகள். கடன் சுமை தாங்க முடியாத கட்டத்தை எட்டியபோது மோசமான பின் விளைவுகள் தாய்லாந்திலிருந்து வெளித்தெரிய ஆரம்பித்தன. அது கிழக்காசியாவின் மற்ற நாடுகளுக்கும் பரவியது. உலக நாடுகளின் பங்குச் சந்தைகளும் ஆட்டம் கண்டன.
இதைப் படித்தீர்களா?
முன்னாள் ரியல் எஸ்டேட் நிபுணரும் அமெரிக்காவின் புதிய அதிபருமான டொனால்ட் டிரம்ப், பதவி ஏற்ற நாளாக வெளியிட்டு வரும் அதிரடி உத்தரவுகள் அநேகம். தீவிர...
143. இரண்டாவது முறை பிரதமர் பொதுத் தேர்தல் முடிவுகள் இந்திரா காந்திக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்தன. முதலாவது காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை...
Add Comment