சாதாரண மக்களுக்குக் கப்பலிலோ விமானத்திலோ பயணம் செய்யும்போது ஏற்படும் உள்ளக் கிளர்ச்சி அலாதியானது. அதிலும் சொகுசுக் கப்பல் அல்லது சொகுசு விமானத்தில் பிரயாணம் என்பது பலருக்கு வாழ்நாள் கனவு. அதற்குக் காரணம் அங்கே உள்ள, வாயைப் பிளக்க வைக்கும் ஆடம்பர அம்சங்கள்தான். சுகமென்றால் அப்படியொரு சுகம். சொகுசென்றால் அப்படியொரு சொகுசு. செலவை விடுங்கள். வாழ்க்கையில் எப்போதுதான் நாமும் அதையெல்லாம் அனுபவிப்பது?
இதைப் படித்தீர்களா?
ஒரு தீவிரவாதச் சம்பவம் நடக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் நிலைகுலைந்து போகிறார்கள். உலக நாடுகளில் பல தமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சித்...
வருகிற மே பதிநான்காம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் ஐம்பத்து இரண்டாவது தலைமை நீதிபதியாகப் பதவியேற்கவுள்ளார் பூஷன் ராம்கிருஷ்ண கவாய். தான் ஓய்வு...
சொகுசு கப்பலை படத்திலாவது பார்த்துள்ளோம்.சொகுசு விமானம் அதை மிஞ்சுவதாக உள்ளதே..
இத்தனை வசதிகளையும் அனுபவிக்கப் போகிறோமோ, இல்லையோ, படிக்கும்போதே பரவசமாக இருக்கிறது!!!