Home » லெஸ்டர் கலவர காண்டம்: உருவாகும் புதிய அபாயம்
உலகம்

லெஸ்டர் கலவர காண்டம்: உருவாகும் புதிய அபாயம்

இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் மதக்கலவரங்கள் நடைபெற்றிருக்கின்றன. பொதுவாக அவற்றுக்கு அரசியல்வாதிகள் காரணமாக இருப்பார்கள். சமயத்தில் மக்களும்.

இந்த மாதம் இங்கிலாந்திலும் மதம் சார்ந்த கைகலப்புகள் நடைபெற்றன. அதுவும் இந்தியா பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து இங்கு வந்து குடியேறியோரின் வம்சாவளியினர்களின் இந்து – முஸ்லிம் பிரிவினை. இதனை எந்த அரசியல்வாதியின் கணக்கில் சேர்ப்பது?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!