மூழ்கியவர்கள் அடுத்த ஏழு மாதங்களுக்கு ஜம்மு-காஷ்மீரின் அமைதியைக் குலைக்கப்போகும் நாளது. 2009ஆம் ஆண்டு, மே மாத இறுதி. அன்று ஷோபியன் மாவட்டத்திலுள்ள...
தொடரும்
கேள்வியும் நானே… பதிலும் நானே… பதில் சொல்வது எளிது. கேள்வி கேட்பதுதான் கடினம். சரியான கேள்விகளைக் கேட்கப் பழகிவிட்டாலே எதையுமே எளிதாகக் கற்க முடியும்...
iv. முவே தாயும் களரிப்பயட்டும் முவே தாய் என்பது தாய்லாந்தின் பாரம்பரிய சண்டைக்கலை, களரிப்பயட்டு கேரளாவின் பாரம்பரிய சண்டைக்கலை. இந்த இரண்டு...
பாசக்கயிறு அவன் தனது மனைவியைக் கொல்ல முடிவெடுத்தான். அதுவும் காவல்துறையிடம் சிக்கிக்கொள்ளாமல். சிக்கிக்கொண்டால் எப்படி அவன் காதலியை அடைவது? காதல்...
46. பொன் விளைச்சல் செழிப்பான விவசாய நிலங்களைப் ‘பொன் விளைகிற பூமி’ என்பார்கள். தங்கம் செடியில் காய்ப்பதில்லை. ஆனால், வயலில் விளைகின்ற...
145. அதிகார சக்தி ஹக்ஸர் நாட்டின் உணவு உற்பத்தியைப் பெருக்க சாஸ்திரி காலத்திலிருந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இப்போது பலன் தர ஆரம்பித்தன. இந்திய...
16. மாற்றம் ஒன்றே மாறாதது சூழலுக்கேற்ப மாற்றங்களைச் செய்து கொள்வது எருமைகளிடம் உள்ள சிறப்புக் குணங்களில் ஒன்றாகும். எருமைகளுக்கு நீர்...
14. குரைக்கிற நாய் கடிக்காது குரைக்கிற நாய் கடிக்காது என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதன் அர்த்தம் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களின் செயல்கள்...
உடனிருக்கும் உளவாளி பள்ளியிலிருந்து அழுதுகொண்டே வீட்டுக்கு வந்தாள் அந்த நான்காம் வகுப்புச்சிறுமி. ‘என்னடா கண்ணு ஆச்சி?’ என்று பதற்றத்துடன் கேட்டார்...
லக… லக… லக… லக… சில நேரங்களில் நாமொன்று சொல்லக் குட்டிச்சாத்தான் வேறொன்றைச் செய்யும். ஏன் இவ்வாறு நிகழ்கிறது? நாமொரு ப்ராம்ப்ட் தருகிறோம். என்ன...