10. இடுக்கண் வருங்கால் நகுக “இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃதொப்ப தில்.” இது திருக்குறள் 621. இதன் மூலம் திருவள்ளுவர் சொல்ல வருவது...
எனதன்பே எருமை மாடே
9. கருத்துப் பிரசங்கம் பொதுவாக நமது கலாசாரத்தில் மக்கள் மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடுவதற்குத் தமக்கு உரிமை இருப்பதாகவே எண்ணுகிறார்கள். அது யார்...
8. உதவியா? உபத்திரவமா? அலுவலகம் ஒன்றில் ஓர் ஊழியர் பிசியாக வேலை செய்து கொண்டு இருக்கிறார். அவரது மேலாளர் அவரிடம் வந்து “எனக்கு ஒரு ரிப்போர்ட்...
7. வாழ்ந்து காட்ட வேண்டுமா? எல்லோரும் நல்லவரே என்று நாம் அடிப்படையாகக் கருதுவது நமது மனநிலையை நல்ல நிலையில் பேணுவதற்கு நல்லது. ஆனாலும் அது உண்மை...
6. அன்புச் சுரண்டல்கள் மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய நாவல்களில் ஒன்று பாத்துமாவின் ஆடு. இந்நாவலின் நாயகனிடம் அவரது குடும்பத்தினர்...
5. அதிர்ஷ்டம் அவன் அதிர்ஷ்டம் உள்ளவன். அவன் தொட்டதெல்லாம் பொன்னாகும். இப்படியான வார்த்தைகளைப் பலதடவைகள் நாம் கேட்டிருப்போம். இதில் எவ்வளவு உண்மை...
4. எறும்பா? யானையா? பொதுவாக ஓர் எறும்பு கடித்தால் என்ன நடக்கும்? அவ்விடத்தில் தோல் தடிமனாகும். தோலின் நிறம் சற்று மாறலாம். எரிச்சலூட்டும் உணர்வு...
3. எல்லோரும் நல்லவரே பொதுவாக அறிவுரை வழங்குவதென்றால் மக்களுக்கு மிகவும் பிடிக்கும். சிலர் நாம் கேட்கும் போது வழங்குவர். அப்படியான சந்தர்ப்பங்களில்...
மறு வடிவமைப்பு எமது உணர்வுகளைத் தூண்டிக் கோபம் வர வைப்பவர்களில் நமது குடும்பத்தினரும் நண்பர்களும் மட்டும் தனி உரிமை எடுத்துக் கொள்வதில்லை. நம்முடன்...
1. எருமையின் அருமை எருமை. தமிழ் பேசும் நல்லுலகில் வாழ்வில் ஒரு தடவையாவது இந்த வார்த்தையால் திட்டப்படாதவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்றே...