60. சரம் வாழ்நாளில் அப்படியொரு விருந்துணவை அருந்தியதில்லை. வேறு வேறு பக்குவங்களில் சமைக்கப்பட்ட கறி வகைகளும் எங்கெங்கிருந்தோ தருவிக்கப்பட்ட ருசி...
நாள்தோறும்
60. வந்தே மாதரம் காந்திக்கு YMCA நடத்திய பாராட்டுக் கூட்டம், பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய புகழ் பெற்ற ‘வந்தே மாதரம்’ பாடலுடன்...
59. தேசத் தந்தை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வரிசையாகப் பல கூட்டங்களில் கலந்துகொண்ட காந்திக்கும் கஸ்தூரிபா-வுக்கும் திங்கட்கிழமை சிறிது ஓய்வு...
59. தாய் தெய்வங்களினும் ஒரு மனிதன் உயர்ந்தவனாக இருப்பான் என்று நான் எண்ணிப் பார்த்ததில்லை. அப்படி எனக்குத் தோன்றுவது ஒரு பெரும் பாவமாகவும் இருக்கலாம்...
58. சோர்வின்றி உழையுங்கள் காந்தி சென்னைக்கு வந்தது ஏப்ரல் மாதத்தில், அதாவது, கோடை வெப்பத்தைப்பற்றி எல்லாரும் புலம்புகிற நேரத்தில். ஆனால், காந்தியைச்...
58. சாட்சி பூதம் தினமும் துயிலெழுந்ததும் நதியைப் பார்க்கிறேன். சரஸ்வதி மாறவில்லை. அதன் ஆழமோ அடர்த்தியோ அலையடிப்போ சுருதியோ மாற்றம் கண்டதாகப்...
57. பிரிட்டிஷ் பேரரசை வாழ்த்துகிறேன் ‘மெட்ராஸ் மகாஜன சபை’ (MMS, Madras Mahajana Sabha) என்பது 1884ல் தொடங்கப்பட்ட சமூக சேவை அமைப்பு...
57. நாமகரணம் மூன்றடி இடைவெளியில் அவனுக்கு எதிரே அமர்ந்திருந்தேன். அவனது உயரம் என்னைச் சிறிது கலைத்துக் கலைத்து ஆடிக்கொண்டிருந்தது. இயல்பில் நான்...
56. பணத்தேவையும் கணக்குத்தேவையும் சென்னையில் காந்தி வரிசையாகப் பல கூட்டங்கள், தனிப்பட்ட சந்திப்புகளில் மூழ்கியிருந்த நேரம். அதே சென்னையின் வேறொரு...
56. காணா ஒளி குடிசையை விட்டு நான் வெளியே வந்தபோது கானகத்து ஓடையில் நீராடிவிட்டு அதர்வன் வந்துகொண்டிருந்ததைக் கண்டேன். தான் குளிக்கும் ஓடையிலேயே...