45. கங்கைக்கரைக் கவின் நாம் பெரும் இரைச்சல் நிறைந்த ஓர் அறையில் இருக்கிறோம். அங்கிருந்து வெளியில் வந்து கதவை இறுகச் சாத்துகிறோம். மறுகணம் அந்த அமைதி...
நாள்தோறும்
45. சொல்லில் விளைந்தவன் தன் மனத்துக்குள் நுழைந்து தகவலைத் தூவிச் சென்றது அதர்வனாக இருக்கலாம் என்று விளையாட்டாகச் சொல்லிவிட்டு சாரன் தூங்கியேவிட்டான்...
44. சண்டாளன் மனத்தின் ஒரு துளியைக் கிள்ளி வெளியே சுண்டிவிட்டாற்போல இருள் அடர்ந்து கவிந்திருந்தது. கானகத்தின் தருக்கள் உறங்கத் தொடங்கிவிட்டன...
44. சேவை செய்ய நேரமில்லை 1915 மார்ச் மாதத்தில் காந்திக்கு இந்திய ஊழியர் சங்கத்திலிருந்து ஒரு தந்தி வந்தது. அதை அனுப்பியவர், இருதய நாத் குன்ஜ்ரு என்ற...
43. காணாத காட்சி ‘கானகத்தைத் தாண்டினால் ஒரு குன்று, குன்றின் மறுபுறமாக ஆறு காதம் கடந்தால் அந்த பிராமணனின் இருப்பிடம் வந்துவிடும் என்று நீ எப்போது...
பகுதி 3: காலாண்டுத் தேர்வு 43. கடவுளுக்குமட்டும் அஞ்சுங்கள் தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பியபின் ஓராண்டுக்கு இந்திய அரசியலைப்பற்றிப் பேசுவதில்லை...
42. தூணான தோழர் காந்தி எளிமையாக வாழ்ந்தவர்தான். ஆனால், அவரால்கூடப் பணமின்றி வாழ்ந்திருக்க இயலாது. அவர் தன்னுடைய தனிப்பட்ட தேவைகளுக்கான செலவுகளை...
42. ஒற்றைத் தர்ப்பம் பகைவரின் கோட்டையைப் பதுங்கி நெருங்கும் படையினைப் போல வனத்துக்குள் நுழைந்த நதி சுழித்துச் சுருண்டோடத் தொடங்கியது. கவனத்தை நான்...
41. அவித்யா நான் குத்சன். ஒளித்து வைக்க ஒன்றுமில்லாதவன் என்பதே என் அகங்காரம். என் வெளிப்படைத்தன்மையே அந்த சார சஞ்சாரனை முதன்மையாகக் கவர்ந்தது என்பதை...
41. சட்டத்தை மீறுவேன் 1915 மார்ச் 12. காந்தியும் கஸ்தூரிபா-வும் ஹௌரா ரயில் நிலையத்தில் வந்திறங்கினார்கள். ‘ஹௌரா’ என்பது இன்றைய மேற்கு...