50. உரையாடுவோம், வாருங்கள் சென்னை ரயில் நிலையத்தின் வாசலில், காந்தியையும் கஸ்தூரிபாவையும் அழைத்துச்செல்வதற்கென ஒரு குதிரை வண்டி காத்திருந்தது. ஆனால்...
நாள்தோறும்
50. மூன்று நாழிகை சிசிர ருது தொடங்கிய முதல் நாள் பிரம்ம முகூர்த்த நாழிகையில் நாங்கள் வித்ரு தென்படும் தொலைவைச் சென்றடைந்தோம். அம்முறை வழக்கத்தினும்...
49. மகரம் நதியின் ஊடாகவே நடந்து, ருத்ர மேருவைக் கடந்து கரையேறியபோது குளிர்க் காய்ச்சல் கண்டது. உடல் நடுங்கிக்கொண்டே இருந்தது. என்னால் கண்களைத்...
49. அன்பைப் பொழிந்த சென்னை ஏ. எஸ். ஐயங்காருக்குக் காந்தியைத்தான் நேரடி அறிமுகமில்லை. ஆனால், ஜி. ஏ. நடேசனை அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அதனால்...
48. நடேசன் எங்கே? ஏப்ரல் 14 இரவு. காந்தி இன்றைய உத்தரப்பிரதேசத்திலுள்ள மதுராவிலிருந்து ரயிலேறினார். இம்முறை அவருடைய பயணம் மிக நீண்டது, சுமார்...
48. பிரம்ம சித்தம் பிரம்மத்துக்குப் பதற்றம் என்ற ஒன்றில்லை. பதற்றம் இல்லாத சிந்தை பரிதவிப்பதில்லை. பரிதவிப்பு உணர்ச்சிகளினால் பின்னப்படுகிற ஒரு வலை...
47. அஹிபுதன்யன் நான், கிராத குலத்தைச் சேர்ந்த சார சஞ்சாரன். அதர்வன் என்னும் பிராமணனைக் கொலை செய்வதற்காகச் சென்றுகொண்டிருப்பவன். இது எனக்களிக்கப்பட்ட...
47. ஆன்மிக அடித்தளம் தில்லியிலிருக்கும் புனித ஸ்டீஃபன்’ஸ் கல்லூரி 1881ல் தொடங்கப்பட்டது. காந்தியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான சி. எஃப்...
46. எண்ணிக்கையும் தரமும் இந்தியாவின் வெவ்வேறு நகரங்களில் காந்திக்கு வரவேற்பு விழா நடத்துகிறவர்கள் ஒரு வகை என்றால், அவரைத் தனிப்பட்டமுறையில்...
46. மாயத் திரை பதற்றமும் நடுக்கமும் என்னை ஆட்கொள்ளத் தொடங்கிவிட்டது. பைசாச வாழ்வில் பதற்றம் என்ற ஓர் உணர்ச்சிக்கு இடமே இல்லை என்றுதான்...