Home » சிறுகதை

சிறுகதை

சிறுகதை

ஒன்றுமில்லாதது

கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்திருந்தது. கொண்டாடிக்கொண்டே இருக்க முடியாது. கண்மூடித் திறப்பதற்குள் பன்னிரண்டாம் வகுப்புக்குப் போய்விட வேண்டியிருக்கும்...

சிறுகதை

நீலம் பூத்த வனம்

பேருந்து சமவெளியிலிருந்து மலையேறத் தொடங்கியிருந்தது. காட்டின் ரீங்காரங்கள் கேட்கத் தொடங்கியிருந்தன. மேகங்கள் கீழிறங்கி, மலைக்குள் உலாவி தரையைத்தொட...

சிறுகதை

திகைக்கச் செய்

மைக்கேல் புது உற்சாகத்தில் இருந்தான். “வாலண்டைன்ஸ் டேக்கு டின்னர் டேபிள் புக் பண்ண வேண்டும்.” என்று சொல்லியபடியே மைக்கேல் தனது தொலைபேசியை எடுத்து...

சிறுகதை

காட்டில் எரித்த காதல்

இன்னும் எத்தனை மைல்கள் போக வேண்டுமென்று குத்துமதிப்பாகக்கூட யூகிக்க முடிவில்லை. வர வரக் குளிர் அதிகமாவது மட்டும் புரிந்தது. “தப்பு பண்ணிட்டோம்”...

சிறுகதை

மெட்ராஸ் வரன்

“மெட்ராஸ்லேர்ந்து ஒரு வரன் வந்ததுல்ல… எட்டுப் பொருத்தம்கூட இருந்ததே… அவங்க வர ஞாயித்துக்கிழமை வரேன்னு சொல்லிருக்காங்க…” அப்பா...

சிறுகதை

கூட்டம்

குளிருக்கு இதமான கதகதப்பு. டீக்கடையில் செய்தித்தாள் வாங்கி, நின்றபடியே படித்துக் கொண்டிருக்கும் அம்மாவின் காலை இன்னும் இறுக்கமாகக் கட்டிக்கொள்கிறேன்...

சிறுகதை

கதை – 1: பா. ராகவன்

எத்தனை ஆண்டுகள் என்று எண்ணிச் சொல்ல யாருமில்லாக் காலம் தொட்டு அந்தப் பேய் வசித்துக்கொண்டிருந்தது. அது பேய்ப்பிறப்பெடுத்து வாழத் தொடங்கிய...

சிறுகதை

கதை – 2: என். சொக்கன்

உடலிலும் மனத்திலும் தாங்கமுடியாத சுமையொன்று ஏறி உட்கார்ந்துகொண்டு பிடிவாதமாக விலக மறுத்த ஒரு நாளில்தான் மகேந்திரன் அந்தச் சாமியாரைச் சந்தித்தான்...

சிறுகதை

கதை – 3: ந. ஜெயரூபலிங்கம்

தூரத்திலேயே அந்த உருவம் என் கண்களுக்குத் தெரிந்தது. சுவரோடு சாய்ந்தபடி இருந்த அவ்வுருவம் தலையில் ஒரு கம்பளித் தொப்பி அணிந்திருந்தது. மேல்பகுதியில்...

சிறுகதை

கதை – 4: சௌம்யா

ரிஷிமுக பர்வதத்தில் இதமான காற்று ஒத்திசைந்து வீசியது. ஒரு பெருவிருட்சத்தின் அடியில் அமர்ந்து ராமன், லட்சுமணன், சுக்ரீவன் ஆலோசித்துக் கொண்டிருந்தனர்...

இந்த இதழில்

error: Content is protected !!