கண்டமாக்கினாலும் கண்டுபிடிக்கப்படும் தோராயமாக, ஆறு ஆண்டுகளுக்குமுன் சென்னையை அதிரவைத்த வழக்கிது. பொங்கல் கொண்டாட்டங்கள் முடிந்து சில தினங்களே கடந்திருந்தன. பெருங்குடி குப்பைக்கிடங்கின் சுகாதாரப்பணியாளர்கள் குப்பைகளைத் தரம் பிரித்துக்கொண்டிருந்தனர். அப்போதுதான் அந்தக் கோணிமூட்டை அவர்களின் கவனத்தைக்...
Author - ரிஷி ரமணா
5. என்புதோல் போர்த்த உடம்பு கரூர் மாவட்டத்திலுள்ள சிற்றூரில், 2006ஆம் ஆண்டின் மத்தியில் நடந்த சம்பவம் இது. வாழைத்தோப்பில் குழிதோண்டச்செய்தார் அதன் உரிமையாளர். புதுக்கன்றுகள் நடுவதற்குத் தயாராக அருகில் இருந்தன. வேலையாள்கள் மண்ணை அள்ளியபோது, மண்வெட்டியில் துணியொன்று மாட்டிக்கொண்டு வந்தது. மண்ணை...
மூன்று வித மரணம் சிறிய கோழிப்பண்ணையை அவன் தனியாக நடத்தி வந்தான். திருமணமாகாதவன். அவன் மணக்க எண்ணியிருந்தது அந்தக்கிராமத்தில் இருந்த அழகியொருத்தியை. ஆனால், நகரத்தில் தட்டச்சு வேலையில் இருந்த ஒருத்தியுடன் அவனுக்குப் பழக்கமிருந்தது. இவன் தன்னை மணக்கப் போவதில்லை என்று தெரிந்ததும் கோபம் கொண்டாள் அவள்...
3. இறந்த நேரம் என்ன? (பகுதி – 2) மூன்று வயதேயான அந்தச் சிறுவன் தொலைந்து பத்து நாள்களாகி விட்டிருந்தன. ஆயினும், போலீசாரின் தேடுதலில் எந்த முன்னேற்றமும் இல்லை. குழந்தையின் பெற்றோர் அழுதுதீர்த்தனர். “என் மகனின் விதி அவ்வளவுதான். நீங்கள் என்ன செய்வீர்கள்” பெருந்தன்மையுடன் பேசினார் தந்தை...
இறந்த நேரம் என்ன? அந்தக் கணவனை யாராலும் தேற்ற முடியவில்லை. அவன் விண்ணதிர மண்ணதிர ஓலமிட்டு அழுது கொண்டிருந்தான். “இத்தனைப் பாசமான கணவனுடன் இந்தத் துரதிர்ஷ்டக்காரிக்கு வாழக்கொடுத்து வைக்கவில்லையே!” பச்சாதாபப்பட்டனர் உறவினர்கள். “நான் ஆபிஸ் போன நேரத்துல உன்ன இப்படிப் பண்ணிட்டாங்களேம்மா. எவ்வளவு...
தடயவியல் – ஓர் அறிமுகம் பதினைந்து இருபது வருடங்களுக்கு முன்னால் தடயவியலைப் பற்றி அதிகம் பேர் பேசியதில்லை. அதன் மீது நிழற்திரை படர்ந்தே இருந்தது. ஆனால், தற்சமயம் இந்த இயல் பெரிய பேசுபொருளாக உள்ளது. அதன்மீது ஊடகங்கள், குறிப்பாக வெப் சீரீஸ்கள் பாய்ச்சிய ஒளி இதற்குக் காரணமாக இருக்கலாம். இன்றைய தமிழ்த்...