அண்மையில், ஓர் எலி முதிர் பருவமடைந்ததைக் கண்டு அதிசயித்தது அறிவியல் உலகம். இதில் அதிசயிக்க என்ன இருக்கிறது? என்றால், அந்த எலி இரண்டு ஆண் எலிகளுக்குப் பிறந்தது. மூலச்செல் (Stem Cell) தொழில்நுட்பம் மற்றும் மரபணு உருப்பதிவுத் (Imprinted Genes) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இதைச் சாதித்துள்ளது ஓர்...
Author - ரிஷி ரமணா
நீங்கள் உடற்பருமனானவர் என்று நம்பிக்கொண்டிருக்கிறீர்களா? அது உண்மையாக இல்லாமல்கூட இருக்கலாம். தற்போது குண்டானவர்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ள பலர் உண்மையில் குண்டானவர்கள் இல்லை என்கிறது அண்மையில் வெளியானதோர் ஆய்வறிக்கை. நம்முடைய உடற்பருமன் BMI என்ற அளவுகோலால்தான் சுகாதார வல்லுநர்களால்...
அறுக்க இயலாத மெல்லிழை பொதுமக்களுக்கு நன்கு பரிச்சயமான ஒன்று டிஎன்ஏ தடயவியல். பல்வேறு ஊடகங்களின் வாயிலாக டிஎன்ஏ ஆய்வு என்பது பிரபலமாகியுள்ளது. மற்ற தடயவியல் முறைகளோடு ஒப்புநோக்குகையில் டிஎன்ஏ தடயவியலின் வயது குறைவு. பல வருடங்களாகவே டிஎன்ஏவைப்பற்றி ஆய்வாளர்கள் அறிந்திருந்தனர். ஆயினும், அதன்மூலம்...
பூச்சிகளைப் படிக்கும் கலை ‘ஈ’ திரைப்படத்தில், வில்லனை ஓர் ஈ துரத்தித்துரத்திப் பழிவாங்குவதைப் பார்த்திருப்பீர்கள். நிஜ வாழ்க்கையிலும்கூட வில்லன்களுக்கு வில்லன் இந்த ஈ தான். இவற்றுடன் வண்டுகளும் கைகோர்த்துக்கொள்கின்றன. புழு என்பது ஈயின் குழந்தைப்பருவம். புழுக்கள், ஈக்கள், வண்டுகள் போன்றவை பூச்சி...
புவியின் சுற்றுவட்டப்பாதையில் இரண்டு விண்கலங்களை இணைக்கும் முயற்சியில் வெற்றிபெற்றுள்ளது இந்தியா. இதனால், அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக, இந்தச் சாதனையை நிகழ்த்தும் நான்காவது நாடு என்ற பெருமையைப்பெற்றுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சிப் பயணத்தில் இது ஒரு முக்கியமான மைல்கல் என்றால்...
பீகாரில், அப்துல் கலாம் அறிவியல் நகரம் இந்த வருடம் திறக்கப்பட்டுவிடும் என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாட்னாவில் அமையவுள்ளது இந்நகரம். இந்தியாவின் ஆறாவது அறிவியல் நகரம் இது. தேசிய அளவிலான நான்கு அறிவியல் நகரங்கள் மத்திய அரசின்கீழ் இயங்கிவருகின்றன. நாட்டிலேயே பெரியதும் முதலாவதுமான கொல்கத்தா...
பல்லைப்பார்த்து பதிலைச்சொல் டிசம்பர் மாதம் என்றாலே நமக்கு உள்ளூர பயப்பந்து உருளத்தொடங்கிவிடுகிறது. சில டிசம்பர் மாதங்கள் நம்மை அப்படிப் படுத்தி எடுத்திருக்கின்றன. ஈராறு வருடங்களுக்கு முந்தைய டிசம்பர் மாதமது. அது நம் மனங்களில் விட்டுச்சென்ற வடு இன்னும் ஆறவில்லை. நாட்டின் தலைநகரம். நண்பனுடன்...
காட்டிக்கொடுக்கும் காலடிகள் அந்தச் சம்பவம் நடந்து சுமார் எட்டாண்டுகள் கடந்துவிட்டன. வேனிற்கால விடியற்பொழுதொன்றில் மெல்லமெல்ல வெப்பமேறிக்கொண்டிருந்தது நுங்கம்பாக்கம் ரயில் நிலையம். அதற்கேற்றாற்போல், இளைஞனொருவன் இளம் பெண்ணொருத்தியிடம் கோபாவேசமாக வாதம் செய்துகொண்டிருந்தான். சட்டென்று...
அடியொற்றிச்செல்லும் அறிவியல் எழுபதுகளின் தொடக்கம். ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் மாநிலவாசிகள் வெளியே படுத்துறங்கவே அஞ்சிய காலமது. அப்படி உறங்கிய பலர் அதன்பின் விழிக்கவே இல்லை. சரியாக, காதுக்குக்கீழேயுள்ள கழுத்துப்பகுதியில் சுத்தியல் போன்ற ஆயுதத்தால் தாக்கப்பட்டு இறந்திருந்தனர். சந்தேகமில்லை. சைக்கோ...
யாருடைய ‘கைவண்ணம்’? விரல் ரேகைத் தடயவியலுக்கு அறிமுகம் தேவையில்லை. ‘ஃபாரன்சிக்’ என்ற சொல்லைக்கேட்டவுடனே நமக்கு நினைவுக்கு வருவது அதுதான். எண்ணற்ற வழக்குகள் இத்தடயவியல் முறையினால் தீர்க்கப்பட்டுள்ளன. சங்கரராமன் கொலை வழக்கு, ஆட்டோ ஷங்கர் வழக்கு, சுவாதி கொலை வழக்கு, கோவை தொடர் குண்டுவெடிப்புகள் எனப்...