வருகிற மே பதிநான்காம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் ஐம்பத்து இரண்டாவது தலைமை நீதிபதியாகப் பதவியேற்கவுள்ளார் பூஷன் ராம்கிருஷ்ண கவாய். தான் ஓய்வு பெறவிருப்பதைத் தொடர்ந்து பி.ஆர்.கவாயைப் பரிந்துரைத்துள்ளார் தற்போதையத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா. கவாய் சுமார் ஆறு மாதங்களுக்குத் தலைமை நீதிபதியாகப் பதவி...
Author - ரிஷி ரமணா
மண் சொல்லும் சேதி இரண்டாயிரத்து இரண்டாம் வருடத்தின் ஆகஸ்ட் மாதம் அது. இங்கிலாந்திலுள்ள சொஹம் (Soham) கிராமத்தினர் மிகவும் கவலையாக இருந்தனர். ஹோலியையும் ஜெசிக்காவையும் நீண்ட நேரமாகத் தேடியும் கண்டுபிடிக்கமுடியவில்லை. இருவரும் பத்து வயதே நிரம்பிய இணைபிரியாத் தோழிகள். இனிப்பு வாங்கி வருவதாகச்...
2020ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரையிலான இரு நிதியாண்டுகளில் 4484 சிறை மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் 952 சிறை மரணங்களுடன் உத்திரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. 172 சிறை மரணங்களுடன் தென்னிந்தியாவில் முதலிடம் பிடித்துள்ளது தமிழகம். கைது செய்யப்பட்ட நபர்...
பொய்யைக் கண்டுபிடிப்பது எப்படி? நாட்டை அதிர்ச்சியடையச்செய்த டிசம்பர் மாதங்களுள் இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டின் டிசம்பரும் ஒன்று. புகார் கொடுத்து நெடுநாளான பின்னும் காணாமல்போன தன் மகளைக் கண்டுபிடிக்கவில்லையே எனக் கொதித்தார் பாயலின் தந்தை. சில நாள்களாகவே அவரது நச்சரிப்பு போலிசாருக்குப் பெரும் தொந்தரவாக...
சுமார் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பு அழிந்துபோன இனமான கொடிய ஓநாய்களை (Dire Wolves) மீண்டும் உயிர்த்தெழச்செய்துள்ளனர் விஞ்ஞானிகள். கேம் ஆஃப் த்ரோன்ஸ் வெப் தொடர் மூலம் நமக்கு இவை நன்கு அறிமுகமானவையே. அத்தொடரின் புகழ்பெற்ற கதாபாத்திரங்களில் இந்தக் கொடிய ஓநாய்களுக்கும் இடமுண்டு. செர்சியை எதிர்த்துப்...
கணினித் தடயவியல் இரண்டாயிரத்து நான்காம் வருடம். அமெரிக்காவின் கான்சாஸ் மாகாணப் போலீசாருக்கு ஒரு கடிதமும் சில புகைப்படங்களும் வந்தன. அனுப்பியவனின் பெயர் ஒட்டுமொத்த போலீஸ் துறையையும் கலங்கடித்தது. அவன் BTK கில்லர் என்று தனக்குத் தானே பெயர் சூட்டிக்கொண்டவன். போலீசாரைப் பொறுத்தவரை அவன் ஒரு கெட்ட கனவு...
வெடிபொருள்கள் வருடம் 1991. மே மாதத்தின் இருபத்தோராம் நாள். இந்தியாவின் கறுப்பு தினங்களுள் ஒன்றாக அமைந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டுத் தாக்குதலில் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார். அந்தத் துயரத்தின் எச்சங்களை இன்னமும் ஏந்திக்கொண்டிருக்கிறது திருப்பெரும்புதூர்...
துப்பாக்கியால் பேசியவர்கள் தொழிலதிபர் விஜய ரெட்டியின் அலுவலகம் வந்துவிட்டது. ஜீப்பிலிருந்து இறங்கினார் காவல் ஆய்வாளர் வேணி. அவர் கையாளப்போவது ஹை ப்ரொஃபைல் கேஸ். வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் சிறிது அலட்சியம் நேர்ந்தாலும் நீதிமன்றக் குறுக்கு விசாரணையில் அவமானப்பட நேரிடும் என்பதை அவரறிவார்...
இரத்தசாட்சி ஆண்டு 1954இல் ஓஹையோ மாகாணத்தில் ஒரு ஜூலை மாத அதிகாலைப்பொழுது. நகர மேயருக்கு அவரது நண்பர் சாம் ஷெப்பர்டிடமிருந்து தொலைபேசி அழைப்புவந்தது. “மேரிலின் இறந்துட்டான்னு நெனைக்குறேன், நீ சீக்கிரம் வாயேன்” என்றார் ஷெப்பர்ட். சம்பவ இடத்தை அடைந்தார் மேயர். சாம் அதிர்ச்சியோடும் பின்னங்கழுத்தில்...
காயமே இது மெய்யடா அண்டைவீட்டார் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்துசேர்ந்தனர் போலீசார். இரத்தவெள்ளத்தில் கிடந்த அருணையும் செல்வராஜையும் மருத்துவமனையில் சேர்த்தனர். செல்வராஜின் காயங்கள் அபாயகரமானவையாக இல்லை. ஆனால், அருணுக்குப் பலமான காயங்கள் ஏற்பட்டிருந்தன. அவனை மருத்துவர்களால் காப்பாற்ற...