2024ஆம் ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ஏப்ரல் 23 ஆம் தேதி வெளியாகின. தமிழ்நாட்டிலிருந்து 57 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சில தமிழக மாணவர்கள் மாநிலத்திற்கு வெளியே உள்ள மையங்களிலிருந்தும் தேர்வு எழுதியுள்ளதால், தமிழ்நாட்டிலிருந்து தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்...
Author - ஜான்பால் ரொஸாரியோ
கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் மதத் தலைவரான போப் பிரான்சிஸ் (88), இத்தாலியின் வாட்டிகன் நகரத்தில் ஏப்ரல் 21ஆம் தேதி காலமானார். இரட்டை நிமோனியாவால் பல வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இறப்பதற்கு ஒரு நாள் முன்பு, செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தின் முகப்பில் தோன்றினார். உயிர்ப்பு ஞாயிறு...
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்த உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார். மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும், தேவையான ஆலோசனைகளை வழங்கவும் இக்குழு செயல்படும். இக்குழுவின் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப்...
‘பாமகவுக்கு இனி நானே நிறுவனராகவும், தலைவராகவும் செயல்படுவேன். அன்புமணி செயல் தலைவராகவும், கவுரவத் தலைவராக ஜிகே மணியும் செயல்படுவார்கள்’ என்று ராமதாஸ் அறிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். கடந்த டிசம்பர் 2024ல் பாமகவின் சிறப்புப் பொதுக்குழு...
2025ஆம் ஆண்டு இரு நிகழ்வுகளால் முக்கியத்துவம் பெறுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் இயக்கமும், சுயமரியாதை இயக்கமும் தொடங்கப்பட்டு நூறாண்டுகள் நிறைவடைகின்றன. தமிழ்நாட்டின் தற்கால அரசியல் போக்கை வடிவமைத்ததில் இவ்விரு இயக்கங்களும் பெரும் பங்காற்றின. தமிழ்நாட்டின் நவீனச் சமூகக் கட்டமைப்பை இவை எப்படி உருவாக்கின...
விஐபி குற்றவாளிகளுக்கு பிரசித்தி பெற்ற திகார் சிறைச்சாலை புதிய இடத்துக்கு மாற்றப்படுகிறது. டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, இடமாற்றப் பணிகளுக்குப் பத்துக் கோடி பட்ஜெட் அறிவித்திருக்கிறார். கைதிகளின் நலனுக்காகத் தற்போதுள்ள திகார் சிறை வளாகத்தின் நெரிசலைக் குறைக்க, புதிய சிறை வளாகத்தை உருவாக்குவதற்கான...
மத்திய அரசு, படைப்பாற்றல் பொருளாதாரத்துக்காக 8300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடந்த வாரம் இதை அறிவித்தார். இந்தியாவில் படைப்பாற்றல் துறைக்கென ஒரு தொழில்நுட்பக் கழகம் (IICT) தொடங்கப்பட இருக்கிறது. மும்பையில் 391 கோடி செலவில் உருவாகும்...
திங்கள்கிழமை காலை, வீட்டில் காப்பிப் பொடி தீர்ந்துபோய் விடுகிறது. தெருமுனையில் இருக்கும் அண்ணாச்சிக் கடைக்குப் போய் வாங்கி வரலாம். நெஸ்காபி விலை 650. பல்லு கூட விளக்காமல் அரை டவுசருடன் போவதில் ஒன்றும் சிக்கலில்லை. ஆனால் அரைத்தூக்க நிலை நீங்கி விழிப்பு வந்து நடப்பதற்கே காப்பி இருந்தால்தான் சாத்தியம்...
மாவோரி. மிகப் புராதனமான இந்தப் பழங்குடி இனம் நியூசிலாந்தில் உள்ளதை நாம் அறிவோம். அதுவும் சென்ற வருடம் நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் மாவோரி இனத்தைச் சேர்ந்த இளம் பெண் எம்பி ஒருவர் ருத்ர தாண்டவம் ஆடிய (ஹக்கா நடனம்) விடியோ க்ளிப்பிங்கின் தொடர்ச்சியாக மட்டும். மீண்டும் நாம் மாவோரிகளைச் சிந்திப்பதற்காக...