Home » Archives for எஸ். சந்திரமௌலி

Author - எஸ். சந்திரமௌலி

Avatar photo

குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 154

154. டிரக்கில் பயணித்த மாருதி எப்படியும் மாருதி காருக்கு வீ.ஆர்.டி.ஈ என்ற வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் அங்கீகார சான்றிதழ் கிடைக்காது; அது கிடைக்காவிட்டால், கார் தயாரிப்பு சாத்தியமில்லை. அப்போது மாருதி கார் திட்டம் தானாகவே ஒரு முடிவுக்கு வந்துவிடும். இந்திரா காந்திக்கும் அனாவசியமான...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 153

153. தகரத்தில் செய்த கார் மாருதி நிர்வாகம், டீலர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைத்தது. “மாருதி கார் வாங்குவதற்கு விண்ணப்பிக்கும்போது, காருக்காக இரண்டாயிரம் முன்பணம் வசூலித்து அதில் ஆயிரம் ரூபாயை மட்டும் எங்களுக்கு அனுப்பி வைத்துவிட்டு, மீதியை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்” என்று அதில் குறிப்பிடப்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 152

152. பன்ஸிலாலின் ஏமாற்று நாடகம் 1966 டிசம்பரில் சஞ்சய் காந்தி கார் ஓட்டுவதற்குரிய லைசென்ஸ் இல்லாமல் கார் ஓட்டிய குற்றத்துக்காக பிரிடிஷ் போலிசிடம் மாட்டிக் கொண்டார். ஒரு மன்னிப்புக் கடிதம் கொடுத்ததன்பேரில், அவரைக் கைது செய்து கோர்ட்டில் நிறுத்தாமல், அபராதத்துடன் விட்டுவிட்டார்கள். வேறு ஒரு சமயம்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 151

151. சின்ன மருமகள் சீக்கிய மதத்தைச் சேர்ந்த கர்னல் ஆனந்தின் குடும்பம் பிரிடிஷ் ராணுவத்தில் பணியாற்றியவர். அவரது மனைவி அம்தேஷ்வர் அமெரிக்காவில் கல்ஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் படித்தவர். மேனகாவின் அப்பாவைவிட அம்மாதான் இந்தத் திருமணத்தில் மிகுந்த ஆர்வம் காட்டினார். அவரைப் பொறுத்தவரையில் இது ஒரு...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 150

150. மாடல் மருமகள் சர்வ ஜாக்கிரதையாக வார்த்தைகளைப் பிரயோகித்து, பிரதம மந்திரிக்கே அவருடைய மகன் குறித்து குறை சொல்லி, டூன் பள்ளி நிர்வாகம் எழுதிய கடிதம் இந்திரா காந்தியின் பார்வைக்குச் சென்றது. சிறிது நேரம் அந்தக் கடிதத்தையே பார்த்துக் கொண்டு சிந்தனையில் ஆழ்ந்தார். அடுத்த வினாடி சஞ்சய் விஷயத்தில்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 149

149. புகார்ப் பட்டியல் இந்தியாவின் புகழ் பெற்ற பள்ளிகளில் ஒன்று டேராடூனில் இருக்கும் டூன் ஸ்கூல். என்றாலும், அங்கே படித்த சஞ்சய் காந்தி படிப்பில் படு சுமார் ரகம்தான். தன் பேரன்களுக்காக எந்த விதமான சிறப்பு சலுகையும் காட்டக் கூடாது என்று நேரு தரப்பில் இருந்து பள்ளி நிர்வாகத்தினருக்கு...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 148

148. சஞ்சயின் பிடிவாதம் 1968 நவம்பர் 13ஆம் தேதி, பாராளுமன்றத்தில் இந்திரா காந்தியின் 22 வயதான இளைய மகன் சஞ்சய் காந்தி இந்தியாவுக்கு ஏற்ற சக்திவாய்ந்த சிறிய கார் தயாரிப்பதற்கான லைசென்ஸுக்கு மத்திய தொழில் வளர்ச்சித் துறைக்கு விண்ணப்பித்திருப்பதாக ஓர் அறிவிப்பு வெளியானது. சஞ்சய் காந்தி...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 147

147. உடைந்தது காங்கிரஸ் மந்திரிசபையைக் கூட்டி, அவர்கள் ஆதரவை உறுதி செய்துகொண்ட பிறகு, காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் மத்தியில் பலப்பரீட்சை நடத்தி, தன் வலிமையைக் காட்ட முடிவு செய்தார் இந்திரா காந்தி. அதன்படி, காங்கிரஸ் எம்.பி.க்களின் கூட்டத்தைக் கூட்டினார். லோக் சபாவில் மொத்தம் இருந்த 297...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 146

146. மனச்சாட்சிப்படி ஓட்டு ஆரம்பத்தில், சஞ்சீவ ரெட்டியின் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுவில் இந்திரா காந்தியே கையெழுத்துப் போட்டு, தான் கட்சியின் முடிவுக்குக் கட்டுப்படுவது போல ஒரு பிம்பத்தை உருவாக்கினாலும், வி.வி.கிரியை போட்டி வேட்பாளராகக் களமிறக்கியதன் மூலமாக தன் உண்மையான எண்ணம் என்ன என்பதை...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 145

145. அதிகார சக்தி ஹக்ஸர் நாட்டின் உணவு உற்பத்தியைப் பெருக்க சாஸ்திரி காலத்திலிருந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இப்போது பலன் தர ஆரம்பித்தன. இந்திய விவசாய விஞ்ஞானிகளின் முன்னெடுப்பில் பசுமைப் புரட்சி ஏற்பட்டது. விவசாயத்தில் தொழில்நுட்பப் பயன்பாடு ஏற்பட்டது. குறிப்பாக இதில் பஞ்சாப், ஹரியானா, உ.பி...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!