சுதந்திரம் அடைந்து எழுபத்தெட்டு வருடங்களை நிறைவு செய்யவிருக்கும் ஒரு மாபெரும் ஜனநாயக நாட்டின் மாநிலங்களுள் ஒன்று, மாநில சுயாட்சி குறித்துத் தனது சட்ட...
உரிமைப் போர்

சுதந்திரம் அடைந்து எழுபத்தெட்டு வருடங்களை நிறைவு செய்யவிருக்கும் ஒரு மாபெரும் ஜனநாயக நாட்டின் மாநிலங்களுள் ஒன்று, மாநில சுயாட்சி குறித்துத் தனது சட்ட...
சுதந்திரம் அடைந்து எழுபத்தெட்டு வருடங்களை நிறைவு செய்யவிருக்கும் ஒரு மாபெரும் ஜனநாயக நாட்டின் மாநிலங்களுள் ஒன்று, மாநில சுயாட்சி குறித்துத் தனது சட்ட...
2008ஆம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களில் தொடர்புடைய தஹாவுர் ராணாவை அமெரிக்காவிலிருந்து பாதுகாப்பாக நாடு கடத்தியுள்ளனர் இந்திய...
பெருந்தலைவர் காமராஜ் வழி நடந்த தமிழகத்தின் கடைசி காங்கிரஸ் தொண்டர் அனந்த கிருஷ்ணன் என்ற இயற்பெயர் கொண்ட குமரி அனந்தன் தனது 93வது வயதில் சென்னையில்...
‘பாமகவுக்கு இனி நானே நிறுவனராகவும், தலைவராகவும் செயல்படுவேன். அன்புமணி செயல் தலைவராகவும், கவுரவத் தலைவராக ஜிகே மணியும் செயல்படுவார்கள்’ என்று ராமதாஸ்...
யூன் சுக் இயோல், தென் கொரிய ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்கப்பட்டது சரியே என அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது...
கடந்த மார்ச் 24ம் தேதி புதிய 100 திர்ஹம்ஸ் கரன்சியினை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியிட்டுள்ளது. எப்போதும் போல் இல்லாமல் இதில் நிறையச் சிறப்புகள்...
போர் நிறுத்தத்தைக் கைவிட்டு இஸ்ரேல் முழு வீச்சில் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதால் காஸா மீண்டும் போர்க்களமாகியுள்ளது. கடந்த ஜனவரியில் ஏற்படுத்தப்பட்ட...
ஐரோப்பாவின் முதல் யுனிவர்சல் தீம் பார்க், இங்கிலாந்தில் அமைக்கப்படவுள்ளது. இச்செய்தி பொழுதுபோக்கு விரும்பிகளையும், சுற்றுலாப் பயணிகளையும்...
வீரமும் விவேகமும் என்ற குறிக்கோளுடன் இயங்கி வருவது டேராடூனிலுள்ள இந்தியாவின் பழமையான ராணுவ அகாடமி (IMA). அடுத்த வருடம் இதில் பயிற்சி பெற்ற எட்டு பெண்...
ஆங்கில முறைப்படி மார்ச், ஏப்ரல் மாதங்களையும், தமிழ் முறையின்படி பங்குனி சித்திரையையும் வசந்த காலங்கள் என்று சொல்லுவதுண்டு. பொதுவாக வசந்த காலத்தினை...
சில நூற்றாண்டுகள் பாரம்பரியம் கொண்ட மயிலாப்பூர் பங்குனிப்பெருவிழாவும், அறுபத்து மூவர் உற்சவமும் இந்த வாரம் நிறைவுற்றது. என்ன விசேஷம் இந்தத்...
புற்றுநோய் மருத்துவத்தில் மனிதர்களைக் காப்பாற்ற உதவும் ஒரு தொழில்நுட்பம் காண்டாமிருகத்தையும் காக்கப் பயன்படுத்தப்படுகின்றது என்றால் நம்ப முடிகின்றதா...
துளிர்த்தொழில் தொடங்கிச் சாதித்தவர்கள் பெரும்பாலும் ஏன் ஆண்களாகவே இருக்கிறார்கள்? முப்பத்தைந்து வயதைத் தாண்டியவர்கள் தொழில் தொடங்கலாமா? தொழில்நுட்பம்...
கணினித் தடயவியல் இரண்டாயிரத்து நான்காம் வருடம். அமெரிக்காவின் கான்சாஸ் மாகாணப் போலீசாருக்கு ஒரு கடிதமும் சில புகைப்படங்களும் வந்தன. அனுப்பியவனின் பெயர் ஒட்டுமொத்த போலீஸ் துறையையும் கலங்கடித்தது. அவன் BTK கில்லர் என்று தனக்குத் தானே பெயர் சூட்டிக்கொண்டவன். போலீசாரைப் பொறுத்தவரை அவன் ஒரு கெட்ட கனவு...
ஏஐ மனசு நல்வாழ்வு உடல் மட்டுமே சார்ந்ததல்ல. மனம் அதன் முக்கியமான அங்கம். மனநலம் என்பது இன்று உலகம் எதிர்கொள்ளும் தலையாய பிரச்னை. சிறுவர் முதல் முதியோர் வரை வயது வேறுபாடின்றி அனைவரையும் இது பாதிக்கிறது. எங்கும் நிறைந்துவரும் ஏஐ இத்துறையை மட்டும் விட்டுவைக்குமா? மனநல ஆலோசகர்களும் ஏஐ குறித்து ஆராயத்...
152. பன்ஸிலாலின் ஏமாற்று நாடகம் 1966 டிசம்பரில் சஞ்சய் காந்தி கார் ஓட்டுவதற்குரிய லைசென்ஸ் இல்லாமல் கார் ஓட்டிய குற்றத்துக்காக பிரிடிஷ் போலிசிடம் மாட்டிக் கொண்டார். ஒரு மன்னிப்புக் கடிதம் கொடுத்ததன்பேரில், அவரைக் கைது செய்து கோர்ட்டில் நிறுத்தாமல், அபராதத்துடன் விட்டுவிட்டார்கள். வேறு ஒரு சமயம்...
13 சுஜாதா காய்தனி மறுநாள் காலையில் பொடிநடையாகச் சும்மா கடந்து செல்கையில் நீண்ட ஜடையுடன் மூக்குத்தி அணிந்திருந்த லட்சணமான பெண், மணலில் நான்குக் கொம்புகள் நட்டு துணிப் பந்தல் போடப்பட்டிருந்த நிட் இண்டியா நிர்வாக ஆபீஸில் சிவப்பு நிற சுடிதாரில் அமர்ந்திருப்பது தெரியவும் எதோ முக்கியக் காரியம் போல உள்ளே...