Home » பள்ளிக் கல்வி தரம் உயர என்ன வழி?
வென்ற கதை

பள்ளிக் கல்வி தரம் உயர என்ன வழி?

டாக்டர் அலமேலு

SREC எனப்படும் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, ஆயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்று நான்காமாண்டு தொடங்கப்பட்ட சுயாட்சிப் பொறியியல் கல்லூரி. பன்னிரண்டு இளங்கலை படிப்புகளையும் ஏழு முதுகலை படிப்புகளையும் கல்லூரி வழங்குகிறது.
2012 ஆம் ஆண்டு முதல், அக்கல்லுரியின் முதல்வராக இருக்கும் முனைவர் என்.ஆர்.அலமேலு தன்னுடைய முப்பதாண்டு கல்வித்துறை அனுபவத்தில் பத்தாண்டுகளுக்கும் மேல் டீன் ஆகவும் முதல்வராகவும் பணியாற்றி வருகிறார். அவர் தனது பணி அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!