இந்த மே மாதம் 24 மற்றும் 25’ஆம் நாட்கள் அரசுமுறைப் பயணமாக தமிழக முதல்வரும் அவரது அமைச்சரவை, அதிகாரிகள் குழுவினர் அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூருக்கு வந்திருந்தார்கள். நோக்கம் முதலீட்டாளர்களை ஈர்ப்பது. முதல்வரின் பயணத்திட்டம் சிங்கப்பூருக்கானது மட்டுமல்ல, ஒன்பது நாட்களுக்கு, சிங்கப்பூர் மற்றும்...
Tag - தமிழ்நாடு
முதலமைச்சர் ஸ்டாலின் ‘நிர்வாகக் காரணங்களுக்காக’ச் செய்த அமைச்சரவை மாறுதல்களின் உண்மையான காரணங்கள் பற்றிய விவாதங்கள் கடந்த வாரத்தின் ஹைலைட். பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. முதல் முறை எம்எல்ஏ ஆனதும் கிடைத்த அமைச்சர் பதவியால் மகிழ்ச்சியில் இருந்தவர் நிர்வாகத்தில் கோட்டை...
தமிழ்நாடு மாநில பிஜேபி தலைவர் அண்ணாமலை ஒரு ஆடியோ துணுக்கைக் கடந்த வாரம் வெளியிட்டார். எப்போது பேசப்பட்டது, யாரிடம் பேசப்பட்டது போன்ற எந்தத் தகவல்களும் இல்லை. சரியாகப் புரியாத அந்த ஆடியோவுக்கு அவர்களே ஆங்கில சப்-டைட்டிலும் போட்டிருந்தார்கள். தமிழ்நாடு முதல்வரின் மகன் உதயநிதியும், மருமகன் சபரீசனும்...
கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி டெல்லியில் நடந்த அதிமுக-பாஜக தலைவர்கள் சந்திப்புக்குப் பிறகு கூட்டணி தொடரும் என்ற முடிவுக்கு வந்திருக்கின்றனர் இரு தரப்பினரும். அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வான பிறகு சேலத்து மாம்பழங்களோடு டெல்லிக்குப் பயணம் செய்து அமித்ஷா மற்றும் நட்டாவை சந்தித்தார்...
செப்டம்பர் 2023-லிருந்து தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உரிமைத் தொகை வழங்கப் போவதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சில குடும்பத் தலைவிகளை தகுதியற்றவர்கள் என அரசு சொல்வதாக வார்த்தைகளைத் திரித்து மீம்கள் பரவத் தொடங்கி விட்டன. “மாதம் ஆயிரம் ரூபாய் தங்கள் வாழ்வைச் சிறிதேனும்...
தொல்லியல் மற்றும் பழங்காலத் தமிழ் மரபுகள் குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வம் தற்போது மக்களிடம் வளர்ந்து வருகிறது. நாகரிகம், மரபின் மேன்மை, பொருளாதாரம், வணிகம் அனைத்திலும் தமிழகம் என்றும் எதிலும் யாருக்கும் சளைத்ததில்லையென அடுத்தடுத்துக் கிடைத்து வரும் ஆதாரங்களும் மகிழ்ச்சி தருவதாகவே உள்ளன. சமீபத்தில்...
2022-ம் ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 23-ம் தேதி தீர்ப்பளித்துள்ளது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லுமா செல்லாதா என்பதையெல்லாம் சென்னை உயர் நீதி மன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குள் முடிவு செய்யும் என்றும்...
வாழ்வாதாரத்திற்காக மக்கள் புலம்பெயர்வது உலகெங்கும் நடக்கிற ஒன்று. வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டிற்குப் புலம்பெயர்வது கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்திருக்கிறது. சமீப காலங்களில் வடமாநிலத் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட வன்முறைகளும் பெருகியிருக்கின்றன. இந்த வன்முறைச் சம்பவங்கள் படித்துவிட்டுக் கடந்து...
ஒரு நாட்டில் ஜனநாயக ஆட்சியோ, சர்வாதிகார ஆட்சியோ, கொடுங்கோல் ஆட்சியோ நடக்கலாம். ஆனால், அந்த நாட்டினை நிர்வகிக்க, குழப்ப நிலையிலிருந்து மீட்க, இறைமை அதிகாரத்தை வரையறுக்க, நிகழ்கால மற்றும் வருங்காலச் சந்ததிகளின் விருப்பு, வெறுப்புக்களைக் கட்டுப்படுத்த தேவை.. அரசியலமைப்பு. அரசியலமைப்பின்றி ஆட்சி...
04 ஜனவரி 2023 அன்று ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மாரடைப்பில் இறந்தார். தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளக்கோவன் களமிறக்கப்படுகிறார். மகன் வென்ற தொகுதியில் இம்முறை தந்தை போட்டியிடுகிறார். ஈரோட்டு மக்கள் இந்த அரசியல்...