Home » துவளாதே!
கல்வி

துவளாதே!

2019 ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவில் நுழைவுத் தேர்வுகள், பள்ளி இறுதித் தேர்வுகளில் தேர்ச்சி அடையாமல் போனதற்காக நான்காயிரம் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டார்கள் என்று ஒரு கணக்கு இருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் ஏதோ ஓர் எண்ணிக்கை சொல்லப்படுகிறது. தேர்வுத் துயரங்கள் தொடரவே செய்கின்றன. கிடைக்கும் கணக்கின்படி இதுவரை மொத்தமாக 24,518 பேர் இந்தியாவில் பதின்ம வயதில் தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கிறார்கள். அதில் பதிமூன்றாயிரத்து முன்னூற்று இருபத்தைந்து பேர் சிறுமிகள். நான்காயிரம் பேர் தவிர மற்றவர்கள் பாலியல், திருமணத் தொந்தரவுகளுக்காகத் தற்கொலை செய்துகொண்டவர்கள். தற்கொலை செய்துகொண்டவர்களில் பெரும்பாலோர் மஹாராஷ்டிரம், மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாட்டில் வசித்தவர்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • மிக அருமையானக் கட்டுரை. பலதரப்பட்ட தரவுகள், மனநலம், தன் ஊக்கம், கோட்பாடுகள், வழி காட்டு நெறி முறைகள் எனறு அனைத்தும் கலந்த மாணவர்களுக்கான நற்பானம்.

  • கட்டுரைகளை பிரதி எடுக்க அனுமதி கிடைக்குமா ஆசிரியர்?

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!