சிங்கப்பூரில் ஏப்ரல் மாதம் என்றாலே அதுவும் வார இறுதி நாட்கள் என்றாலே இங்கு வசிக்கும் தமிழ் ஆர்வலர்களைக் கையில் பிடிப்பது மிகக் கடினம். அவர்கள் வார இறுதி நாட்களில் வீட்டிலிருப்பதை விட, வெளியில் தீவின் பல பகுதிகளிலும் இருப்பதுதான் அதிகம்- பெரும்பாலும் நம் பாரம்பரிய உடையில்! அப்படியென்ன ஏப்ரல் மாதம் சிறப்பு என்றால், தமிழ்மொழி விழா, ஆம்! ஒரு மாதம் முழுவதும் கொண்டாடப்படும் தமிழ்மொழி விழா. அதுவும் அரசாங்க ஆதரவோடு!
இதைப் படித்தீர்களா?
இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று (ஜூலை 23) வெளியிடப்பட்டது. எப்போதும் போல நல்லதும் அல்லதும் கலந்த அறிக்கைதான். ஒவ்வொன்றையும்...
அந்த நாளும் வந்திடாதோ “அடேயப்பா… இதெல்லாம் செய்யுதா ஏ.ஐ?” என்னும் பிரமிப்பு இன்று அதிகரித்துள்ளது. ஆனால் இது வெறும் தொடக்கம் மட்டுமே. ஏ.ஐ என்கிற...
Add Comment