Home » ராகுலுக்குத் தடை: பாசிசம் தழைக்கப் பாடுபடும் பாஜக
இந்தியா

ராகுலுக்குத் தடை: பாசிசம் தழைக்கப் பாடுபடும் பாஜக

ராகுல் காந்தி

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டாண்டுச் சிறை. இந்தச் செய்தி தான் இப்போதுவரை இந்திய தேசத்தின் பிரேக்கிங் நியூஸ்.

2019-ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் பிரசாரம் நாடெங்கும் நடந்தது. அதன் ஒரு பகுதியாக ராகுல் காந்தி கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்தத் தேசத்தின் பொதுச் சொத்துக்களை அபகரித்துவிட்டு நாட்டை விட்டு ஓடிய நீரவ் மோடி, லலித் மோடி ஆகியோர்களைத் தப்பவிட்ட நரேந்திர மோடி அரசையும் விமர்சித்துப் பேசினார் ராகுல். அதெப்படி குற்றவாளிகள் எல்லாரும் மோடி என்ற பெயரிலிருக்கிறார்கள் என்று சொன்ன அவரின் பேச்சைத் தான் மோடி என்ற குடும்பப்பெயர் கொண்ட 13 கோடி மக்களைக் குற்றவாளிகள் என அவர் சொன்னதாக அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!