மாடித் தோட்டத் தொழில் என்பது கொரோனாவால் ஏற்பட்ட லாக்டவுன் காலத்தில் சூடுபிடித்த விஷயம். வீட்டிலிருந்தே வேலை செய்தல் என்ற முறையில் வேலை செய்த பிறகும் நிறைய நேரம் எஞ்சியிருந்ததால் இதைச் செய்யத் துவங்கிய பலரும் இன்றுவரை மாடித்தோட்டத்தை விட்டுவிடாமல் தொடர்கிறார்கள்.
இதைப் படித்தீர்களா?
டிஜிட்டல் அரஸ்ட் அக்டோபர் மாதத்தின் அதிகாலைப் பொழுது. ஃபரீதாபாத்தில் வானம் தூறிக் கொண்டிருந்தது. வழக்கத்தைவிடச் சற்று முன்னதாகவே எழுந்துவிட்டாள்...
மாநில அரசுகளுக்கும் ஆளுநர்களுக்கும் ஏன் பெரும்பாலும் ஒத்துப் போவதில்லை? என்றால், மத்தியில் ஆளும் கட்சி மாநிலத்தில் ஆளாத பட்சத்தில் ஆளுநர் ஓர்...
Add Comment