தீபாவளி நமக்கெல்லாம் அக்டோபர் கடைசியில்தான். ஆனால் வடகொரியா முன் கூட்டியே ஏவுகணை பட்டாசகளை வெடிக்க ஆரம்பித்துவிட்டது. கடந்த இரண்டு வாரங்களில் வடகொரியா ஆறு ஏவுகணைகளை ஏவியுள்ளது – 2011 ல் தலைவர் கிம் ஜாங் உன் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அதிக எண்ணிக்கையிலான ஏவுகணைகளைக் கண்ட இந்த வருடத்தில்கூட, இது மிக அதிகம்.
இதைப் படித்தீர்களா?
எங்கள் வீட்டில் திருடிக் கொண்டு ஒருவன் ஓடினான் ‘திருடன் திருடன்’ என்று கத்தினேன் அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக என்னைக் கைது செய்து விட்டார்கள்...
அசாதாரண அசடு என்ன இப்படி இருக்கீங்க என்றார் டிஓஎஸ் மரிய சந்திரா. ஏசியைப் பார்த்து ரிஸைன் பண்ணியே தீருவது என்பதில் பிடிவாதமாய் இருந்தவனைக் கவலையோடு...
Add Comment