மனிதனாய்ப் பிறந்த எவனொருவருக்கும் கூடவே இருந்து தொல்லை தருவது அது. எவனொருவனாலும் அதைத் தவிர்த்துவிட்டு வாழ்ந்து விடவும் இயல்வதில்லை. அஃதை முழுமையாக ஒழித்துவிடவும் இன்றளவும் மனிதனால் இயலவில்லை.
இதைப் படித்தீர்களா?
காதல் உன்மத்தம் கொள்ள வைக்கும் என்பார்கள். உற்சாகம், சுறுசுறுப்பு, மயக்கம், பரபரப்பு, பசியின்மை, தூக்கமின்மை என்று பலவித உணர்வுகளைக் கொடுக்கிறது...
காதல் – எத்தனை இனிமை ததும்பும் ஒரு சொல்! எவ்வளவு இன்ப மயமான ஒரு செயல்! காதலின் ஆதார குணம் பரஸ்பரத் தன்மை. ஆனால் காதல் ஆணுக்கும் பெண்ணுக்கும்...
Add Comment