Home » இலங்கை திருமணங்கள்: அதிர்ச்சி தரும் ‘கற்பு சோதனை’ச் சடங்குகள்
கலாசாரம்

இலங்கை திருமணங்கள்: அதிர்ச்சி தரும் ‘கற்பு சோதனை’ச் சடங்குகள்

சிவாஜி படத்தில் ஒரு காட்சி வரும். ரஜினிகாந்தும் விவேக்கும் ரஜினிக்கு நல்ல தமிழ்ப் பெண்ணாகப் பார்க்க கோவிலுக்குப் போவார்கள். ஒன்றும் வாய்க்கிற மாதிரி இல்லையென்றானதும், விவேக் சொல்லுவார், ‘நீ கேக்குற மாதிரி தமிழ்ப் பொண்ணுங்க எல்லாம் லெமூரியாக் கண்டத்தோட வழக்கொழிஞ்சி போயாச்சு. இன்னும் ரெண்டு கோவில் பார்ப்பம்; கிடைக்கலன்னா ஸ்ரைட்டா யாழ்ப்பாணம் போயிட வேண்டியதுதான்.’

யாழ்ப்பாணத்தின் உண்மையான நிலவரம் என்னவெனில், இங்குள்ள ஆண்களுக்கே போதுமான அளவு பெண்கள் திருமணத்திற்கு இல்லையென்பதுதான். வடக்கு, கிழக்கில் உள்ள பெரும்பாலான தமிழ்ப் பெண்கள் திருமணம் என்றதுமே முதல் தெரிவாக வெளிநாட்டு மாப்பிள்ளைகளைத் தெரிவு செய்துவிடுகிறார்கள். வெளிநாட்டு மாப்பிள்ளைகளுக்கும், யாழ்ப்பாணத்துப் பெண்களுக்கும் கல்யாண சந்தையில் எப்போதும் முதலிடம். எல்லாம் பணம் செய்கிற வேலை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!