Home » ஒரு குடும்பக் கதை – 16
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 16

16. ஒரு சொல்

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்தியாவை ஆண்ட அரசர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தவர் பரோடா மகாராஜா சாயாஜிராவ் கெயிக்வாட். பரோடா சமஸ்தானத்தின் தொழில் வளர்ச்சியில் கவனம் செலுத்தியவர்; தன் குடிமக்களுக்குக் கல்வியும், சமூகச் சீர்திருத்தமும் அவசியம் என வலியுறுத்தியவர். இலவச ஆரம்பக் கல்வியை அறிமுகப்படுத்தியவர். குழந்தைத் திருமணத் தடை, தீண்டாமை ஒழிப்பு, விவாகரத்து இவை தொடர்பான சட்டங்களைக் கொண்டுவந்தவர். கலைகளின் வளர்ச்சிக்கு ஆதரவளித்தவர். பாங்க் ஆஃப் பரோடாவை ஸ்தாபித்தவர். அவருக்கும் டெல்லி தர்பாரில் கலந்துகொள்ள அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!