உய்குர் இன முஸ்லிம்களுக்குச் சீனா இழைக்கும் கொடுமைகள் குறித்துச் சில நாள்களுக்கு முன்னர் விரிவாக எழுதியிருந்தோம். சின்ஜியாங் மாநிலத்தில் 18 லட்சம் மக்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மிருகக்காட்சி சாலையைவிட மோசமாக இருக்கிறது என சர்வதேச அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. வெளிப்படையாகத் தொழுவதையும், தாடி வளர்ப்பதையுமே தடை செய்த சீனா, ஆயுதப் போராட்டங்களை அதிக வலுவோடு நசுக்கியது. 2009-ல் நடந்த சம்பவங்களுக்குப் பிறகு சீன அரசு கண்காணிப்பைத் தீவிரமாக்கி உய்குர் முஸ்லீம் மக்களின் வாழ்க்கையை நரகமாக்கியுள்ளது. சின்ஜியாங் மாநிலத்தில் 76 சதவிகிதம் வசித்த உய்குர் முஸ்லிம்கள் இன்று 42 சதவிகிதமாகி விட்டார்கள். இங்கிருந்து தப்பி இந்தியச் சிறையில் இருக்கும் மூன்று சகோதரர்களின் நிலை தற்போது சிக்கலில் இருக்கிறது.
இதைப் படித்தீர்களா?
அத்தியாயம் ஒன்று தப்பித்தவறி இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் வென்றிருந்தால் உலகம் எப்படியிருந்திருக்கும்? இந்தக் கற்பனையை வைத்து 1962ம் ஆண்டு பிலிப்.கே...
உக்கிரமாக அரசியல் பேசுகிறோம். தீவிரமாக சமூகப் பிரச்னைகளைப் பேசுகிறோம். சாதி, மதம், சநாதனம் அது இதுவென்று ஒவ்வொரு நாளும் விவாதம் செய்ய விதவிதமாக...
Add Comment