அவர் அனுமதியின்றி அவர் பெயரை உபயோகிப்பது என்பதும், அவர் சொன்னதாகப் பல பொய் தகவல்களைப் பரப்புவதும் புதிய விஷயங்களா என்ன? இதெல்லாம் தலைமுறை தலைமுறையாக நம் வீடுகளில் நிகழ்ந்து வரும் புராதன விஷயம் தானே..? பெண்களுக்குக் கை வரும் ஏழு கலைகளில் முக்கியமான மூன்றாவது கலையே இதுதான். மற்ற ஆறு கலைகளைப் பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன். இப்போது அவர் (கணவர்) பெயரை அவர் அனுமதியின்றி உபயோகிக்கும் கலைக்கு வருவோம்.
இதைப் படித்தீர்களா?
டிஜிட்டல் அரஸ்ட் அக்டோபர் மாதத்தின் அதிகாலைப் பொழுது. ஃபரீதாபாத்தில் வானம் தூறிக் கொண்டிருந்தது. வழக்கத்தைவிடச் சற்று முன்னதாகவே எழுந்துவிட்டாள்...
மாநில அரசுகளுக்கும் ஆளுநர்களுக்கும் ஏன் பெரும்பாலும் ஒத்துப் போவதில்லை? என்றால், மத்தியில் ஆளும் கட்சி மாநிலத்தில் ஆளாத பட்சத்தில் ஆளுநர் ஓர்...
மொதல்ல மீதி ஆறு கலைகளை சொல்லிடுங்க! இல்லேன்னா தலை வெடிச்சுடும்!🌹
விஸ்வநாதன்