இந்தியாவில் திருமணத்துக்கு முன் சேர்ந்து வாழ்வது பரவலாகி வருகிறது. அதனை ஒப்புக்கொள்ளாத பலர், கலாசாரத்துக்கு இழுக்கு எனக் குறை சொல்லும் முந்தைய தலைமுறையினர். அவர்கள் குற்றம் சாட்டுவது மேற்கத்திய நாகரிகத்தினை. பொதுவாகவே அமெரிக்காவில் வசிக்கும் பலருக்குமே அமெரிக்கக் கலாசாரத்தைப் பற்றிய தவறான புரிதலும் இருக்கிறது. தங்கள் பெண் குழந்தைகள் வளர்கிறபோது மீண்டும் இந்தியாவிற்கே சென்றுவிட வேண்டும் என்கிற பதைபதைப்பும் பலரிடம் இருக்கிறது.
இதைப் படித்தீர்களா?
எங்கள் வீட்டில் திருடிக் கொண்டு ஒருவன் ஓடினான் ‘திருடன் திருடன்’ என்று கத்தினேன் அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக என்னைக் கைது செய்து விட்டார்கள்...
அசாதாரண அசடு என்ன இப்படி இருக்கீங்க என்றார் டிஓஎஸ் மரிய சந்திரா. ஏசியைப் பார்த்து ரிஸைன் பண்ணியே தீருவது என்பதில் பிடிவாதமாய் இருந்தவனைக் கவலையோடு...
நல்ல தகவல்கள். விவாகரத்து தொடர்பான சட்டதிட்டங்கள் living together ஐ ஊக்குவிப்பதாக இல்லையா.?