Home » சாதி ஆணவங்களை வேரறுப்போம்!
தமிழ்நாடு

சாதி ஆணவங்களை வேரறுப்போம்!

2015-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24-ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் தொட்டிபாளையம் ரயில்வே தண்டவாளத்தில் ஒரு ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. தற்கொலைக் குறிப்பும் அவரது அலைபேசியும் உடன் கைப்பற்றப்பட்டன. தமிழ்நாட்டை உலுக்கிய கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை வழக்கின் ஆரம்பம் இதுதான்.

2015, ஜூன் 23-ஆம் தேதி கோகுல்ராஜும் சுவாதியும் திருச்செங்கோட்டிற்கு அருகிலுள்ள அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயிலுக்குச் சென்றனர். இருவரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். அந்தக் கோயிலுக்குச் சென்ற ஒரு கும்பல் இந்த இருவரும் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தது. கோகுல்ராஜ் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதையும், சுவாதி கவுண்டர் இனத்தைச் சேர்ந்தவர் என்பதையும் தெரிந்துகொண்டனர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!