டியாகோ மரடோனாவின் திருமுகமும், பந்தைக் கடத்திக் கொண்டு ஓடும் லயனல் மெஸ்ஸியின் மின்னல் வேகக் கால்களும், மூன்று முறை உலக்கிண்ண உதை பந்தாட்டப் போட்டிகளை வென்ற மகத்தான தருணங்களுமே ஆர்ஜென்டீனா என்றதும் உலக ஜனத்தொகையில் பாதிப் பேருக்குச் சட்டென்று ஞாபகத்தில் வந்து குவியும். ஆனால் கடந்த ஏழு தசாப்த காலமாய் ஆர்ஜென்டீனாவின் கஜானா, அதன் தேசிய வீரர்கள் உதைத்துக் களைத்த பந்தைவிடத் தாராளமாய் அடிபிடிபட்டுக் கோரமாய்க் கிடக்கும் சரித்திரம் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.
இதைப் படித்தீர்களா?
இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று (ஜூலை 23) வெளியிடப்பட்டது. எப்போதும் போல நல்லதும் அல்லதும் கலந்த அறிக்கைதான். ஒவ்வொன்றையும்...
அந்த நாளும் வந்திடாதோ “அடேயப்பா… இதெல்லாம் செய்யுதா ஏ.ஐ?” என்னும் பிரமிப்பு இன்று அதிகரித்துள்ளது. ஆனால் இது வெறும் தொடக்கம் மட்டுமே. ஏ.ஐ என்கிற...
கட்டுரை முழுவதையும் படித்து முடித்தபோது அது நம் நாட்டை நோக்கியும் வந்து கொண்டிருக்கிறது. ஓடுங்கள்… என்ற திகில் உணர்வுகள் என் மனதில் எழுகின்றன. ஆனால் எங்கே ஓடுவது என்றுதான் தெரியவில்லை.