அமெரிக்க ஃஎப்.பி.ஐ.யின் தேடப்படுபவர்கள் பட்டியலில் முதல் பத்து இடங்களில் இருப்பவர் ருஜா இக்னடாவா. இந்தப் பட்டியலில் தற்போது இருக்கும் ஒரே பெண் இவர் மட்டும்தான். இவரைப் பற்றிய தகவல் தெரிவித்தால் கிடைக்கும் பரிசுத் தொகை எண்பது லட்சத்துக்கு மேல். அப்படி என்ன செய்தார் ருஜா..? நான்கு பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீட்டாளர்களிடம் இருந்து ஏமாற்றியிருக்கிறார். இந்திய மதிப்பில் சுமார் முப்பத்தாராயிரம் கோடி ரூபாய். இருபத்தோராம் நூற்றாண்டின் மிகப் பெரிய பண மோசடியாக இருக்கக்கூடும் இது.
இதைப் படித்தீர்களா?
பிரதமர் திரும்பத் திரும்பத் தமிழ்நாட்டுக்கு வருகிறார். நாடு முழுதும் பல முக்கியமான எதிர்க்கட்சித் தலைவர்களின் மீது நாலாபுறங்களிலும் இருந்து வழக்குப்...
கே.சந்திரசேகர ராவ் பதினொரு நாள்கள் உண்ணாவிரதம் இருந்ததும் தெலுங்கானா மாநிலம் உருவானதும் நம் சமகாலத்தில் நடந்த வரலாற்று நிகழ்வு. பத்தே வருடத்தில் அது...
Add Comment