துருக்கியில் உள்ள ஒரு நீதிமன்றம், அட்னான் ஒக்டர் என்ற எழுத்தாளருக்கு (இவர் ஒரு தொலைகாட்சி பிரபலமும்கூட.) 8,658 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. இது உலகில் இதுவரை வழங்கப்பட்டதிலேயே மிக நீண்ட கால தண்டனையாகக் கருதப்படுகிறது.
இதைப் படித்தீர்களா?
எங்கள் வீட்டில் திருடிக் கொண்டு ஒருவன் ஓடினான் ‘திருடன் திருடன்’ என்று கத்தினேன் அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக என்னைக் கைது செய்து விட்டார்கள்...
அசாதாரண அசடு என்ன இப்படி இருக்கீங்க என்றார் டிஓஎஸ் மரிய சந்திரா. ஏசியைப் பார்த்து ரிஸைன் பண்ணியே தீருவது என்பதில் பிடிவாதமாய் இருந்தவனைக் கவலையோடு...
Add Comment