நிலவின் தென்துருவத்தில் உறைந்த பனி இருக்கிறது. அந்தப் பனியைத் தொட்டு விடுவது சர்வதேச விண்வெளி ஆராய்ச்சித் துறையில் மிகப்பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது. நமது சந்திரயான் அந்தப் புனித காரியத்துக்காகப் புறப்பட்டுப் போயிருக்கிறது. ஜூலை பதினான்காம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் ஆரம்பித்த நிலைக்குத்துப் பயணம் இப்போது சந்திரத் தரையிலிருந்து சில மணி நேரத் தூரத்தில் இருக்கின்றது. இன்று மாலை சரியாக ஆறு மணி-நான்கு நிமிடங்களில் அந்த சரித்திர நிகழ்வு இடம்பெறுவதை எதிர்நோக்கி, மொத்த உலகமும் ஆவலுடன் காத்திருக்கிறது.
இதைப் படித்தீர்களா?
அத்தியாயம் ஒன்று தப்பித்தவறி இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் வென்றிருந்தால் உலகம் எப்படியிருந்திருக்கும்? இந்தக் கற்பனையை வைத்து 1962ம் ஆண்டு பிலிப்.கே...
உக்கிரமாக அரசியல் பேசுகிறோம். தீவிரமாக சமூகப் பிரச்னைகளைப் பேசுகிறோம். சாதி, மதம், சநாதனம் அது இதுவென்று ஒவ்வொரு நாளும் விவாதம் செய்ய விதவிதமாக...
fantastic rumman..great piece of writing
Thabk you so much!
really your righting in influencing