Home » அஜய் பங்கா: புதிய மீட்பர்?
ஆளுமை

அஜய் பங்கா: புதிய மீட்பர்?

அஜய் பங்கா

இந்தியாவில் பிறந்து, இந்தியாவில் கல்வி கற்று அமெரிக்காவில் குடியேறிய அஜய் பங்கா, வெள்ளிக்கிழமை, ஜூன் 2, 2023 உலக வங்கியின் 14வது தலைவரானார். எந்த நாடு, என்ன மதம், ஆள் யார், எப்படி என்றெல்லாம் பார்க்காமல், தகுதியும் திறமையும் இருந்தால் யார் வேண்டுமானாலும் அமெரிக்காவில் எவ்வளவு வேண்டுமானாலும் உயர முடியும் என்பதற்கு இது ஒரு சான்று!

உலக வங்கியின் அடுத்த தலைவராக பங்கா பதவியேற்றது அதன் 77 ஆண்டுக்கால வரலாற்றில் ஒரு முக்கியத் தருணத்தில் வருகிறது. உலகளாவிய தொற்றுநோய் பல தசாப்தங்களாக வறுமைக் குறைப்பு முன்னேற்றத்தை மாற்றியது, உக்ரைனில் ரஷ்யாவின் போர் தொடர்ந்து பொருளாதார நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளது மற்றும் காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் மிகவும் லட்சிய வீரராக மாற உலக வங்கி புதிய அழுத்தத்தில் உள்ளது… உலகம் முழுவதிலுமே ஆங்காங்கே பல பிரச்சினைகள் தலைவிரித்தாடுகின்றன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • அமெரிக்க அதிபர் அங்கு பிறந்தவர் தானே ஆக முடியும்…!!

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!