கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி டெல்லியில் நடந்த அதிமுக-பாஜக தலைவர்கள் சந்திப்புக்குப் பிறகு கூட்டணி தொடரும் என்ற முடிவுக்கு வந்திருக்கின்றனர் இரு தரப்பினரும். அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வான பிறகு சேலத்து மாம்பழங்களோடு டெல்லிக்குப் பயணம் செய்து அமித்ஷா மற்றும் நட்டாவை சந்தித்தார். அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகளும் இந்தச் சந்திப்பின் போது உடனிருந்தனர்.
இதைப் படித்தீர்களா?
அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றுள்ளார் டொனால்ட் டிரம்ப். அவர் அந்தப் பதவிக்கு வந்தது அமெரிக்காவுக்கு மட்டுமல்லாமல் தங்கள் நாட்டுக்கும் நல்லது...
புரட்சி எல்லாம் செய்து இரண்டாவது முறை விடுதலை பெற்ற சிரியாவின் தற்போதைய நிலை என்ன? சிரியாவில் பத்தில் ஏழு பேருக்கு அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்ய...
Add Comment