ஆண்களை விடப் பெண்கள் போர்க்கால விளைவுகளை வித்தியாசமாக அணுகுகிறார்கள். அவர்கள் நேரடியாக அந்த வன்முறைகளைத் தங்கள் உடல் மீது, மனநலன் மீது சமூகத்தின் மீது உணர்ந்தாலும் எதிர்காலத்தைப் பற்றியும் தன் சந்ததிகளைக் காக்க வேண்டும் என்கிற இயற்கையான உந்துதலால், தொலைதூரம் பயணித்தாலும் குழந்தைகளையும் முதியோர்களையும் காக்கச் சக்தியாகப் புறப்படுகிறார்கள், உணவு சேகரிக்கிறார்கள். அப்போது ஒரு காவல் தெய்வமாக ஆகவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருக்கிறது.
இதைப் படித்தீர்களா?
அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றுள்ளார் டொனால்ட் டிரம்ப். அவர் அந்தப் பதவிக்கு வந்தது அமெரிக்காவுக்கு மட்டுமல்லாமல் தங்கள் நாட்டுக்கும் நல்லது...
அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதலாக வதந்திகள் புற்றீசல்கள் போலத் தோன்றுகின்றன. குடியேற்றக் கடவுச்சீட்டுகள்...
Comment
-
Share This!
Add Comment