Home » ‘தல’ புராணம் -6:
தல புராணம் தொடரும்

‘தல’ புராணம் -6:

லக்‌ஷ்மன் நரசிம்மன்

காப்பி-யத் தலைவன்

லக்‌ஷ்மன் நரசிம்மன்.

இந்தப் பெயரை இதற்கு முன் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். பரவாயில்லை. இப்போது கேள்விப்பட்டுவிடுங்கள். 1967ம் ஆண்டு பூனேயில் பிறந்த இவர் பிறக்கும் முன்னரே இவரது அக்கா இறந்து விட்டார். பின்னர் இவர் ஆறு வயதுச் சிறுவனாக இருக்கும் போது இவருடைய இரண்டு வயது மூத்த அண்ணனும் இறந்து விட்டார். இரு பிள்ளைகளை இளவயதிலேயே இழப்பது என்பது பெற்றோருக்குப் பெருந் துயரமே. அதன் பாதிப்பு அவர்களுடன் வாழ்நாள் முழுவதும் இருக்கும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!